முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரம்ஜான் திருநாள்: தமிழக கவர்னர் ரோசய்யா வாழ்த்து

திங்கட்கிழமை, 28 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை 29 - ரம்ஜான் திருநாளையொட்டி தமிழக கவர்னர் ரோசய்யா முஸ்லிம் சகோதரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். ரம்ஜான் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக கவர்னர் ரோசய்யா விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்ப தாவது:

இந்த மகிழ்ச்சியான நன்னாளில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுக்கு எனது இதயங் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இறைதூதர் போதித்தபடி உண்மையான வாழ்க்கையை அமைக்கவும், வகுப்பு ஒற்றுமை மிகுந்த சமுகத்தை அன்பு, பாசம், ஈகை ஆகியவற்றால் அமைக்க பாடுபடுவோம். இவ்வாறு கவர்னர் ரோசய்யா வாழ்த்துச்செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்