எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூர், செப்.29 - பெங்களூரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுக்க, தொடர்ந்து அடிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் 142/7 என்று தோற்றது. இதனால் அரையிறுதி வாய்ப்பை இழந்தது இந்த அணி.
14 ஓவர்கள் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் மந்தமாகவே இருந்தது. பிறகு ஜடேஜா, தோனி இணை பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் மட்டமான பந்து வீச்சை பதம் பார்த்தனர். கடைசி 6 ஓவர்களில் 86 ரன்கள் அடித்து நொறுக்கப்பட்டது. பிரெண்டன் மெக்கல்லம், டிவைன் ஸ்மித் ஆகியோர் ஆட்டமிழந்ததுடன் ரெய்னா (1) ரன் அவுட் ஆனது சென்னை அணிக்கு பின்னடைவு ஏற்படுத்தியது. பெர்த் ஸ்பின்னர்கள் டிவைன் பிராவோ, மிதுன் மன்ஹாஸ் ஆகியோரைக் கட்டுப்படுத்தினர். சைனமன் பவுலர் பிராட் ஹாகை ஆடத் திணறினர். இருவரும் இணைந்து 34 பந்துகளில் 23 ரன்களையே எடுக்க முடிந்தது.
ஜடேஜா இறங்கியபோதும் ரன்கள் குவியத் தொடங்கவில்லை. 6வது ஓவருக்குப் பிறகு 15வது ஓவரின் முதல் பந்தை பிராவோ பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தையும் நேர் பவுண்டரி அடித்து அடுத்த பந்தில் அவுட் ஆனார். தோனி களமிறங்கி அராபத்தின் புல்டாஸை லெக் திசையில் மிகப்பெரிய சிக்சரை அடிக்க அதுவரை நன்றாக வீசிய பிராட் ஹாக் பந்தை மேலேறி வந்து ஒரு சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்தார் ஜடேஜா.
19வது ஓவர் பெர்த் அணியின் தோல்விக்கு பெரும் காரணமாக அமைந்தது. அராபத் அந்த ஓவரில் 27 ரன்களை விட்டுக் கொடுத்தார். முதல் பந்தில் தோனி 2 பிறகு ஒரு சிங்கிள், பிறகு ஜடேஜா ஃபைன்லெக்கில் ஒரு பவுண்டரி, பிறகு ஒரு சிங்கிள், தோனி ஸ்டரைக்கிற்கு வந்தார். 5வது பந்து உயரமான ஃபுல்டாஸ். நோ.பால், தோனி அதனை ஃபைன் லெக் திசையில் சிலபல பார்வையாளர்கள் வரிசையைத் தாண்டி அடித்தார். மீண்டும் ஒரு ஃபுல்டாஸ் அதனை ஸ்கொயர் லெக் திசையில் அடித்தார். பந்து மேலே மேலே மேலே சென்று கொண்டிருந்தது. கீழே இறங்குமா என்ற நிலையில் கூரையில் விழுந்து மைதானத்திற்கு வெளியேயானது. ஆனால் இது தோனியின் மிகப்பெரிய சிக்சர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த பந்து மிடிவிக்கெட்டில் ஒரு சிக்சர்.
16 பந்துகளில் 4 சிக்சர்கள் அடித்த தோனி 20வது ஓவரில் 35 ரன்களில் அவுட் ஆனார். ஜடேஜா 28 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 44 ரன்கள் எடுத்தார். இவர்தான் அதிகபட்ச ஸ்கோர். கடைசி 4 ஓவர்களில் 66 ரன்கள். சென்னை அணி 155 ரன்களை எட்டியது.
இலக்கைத் துரத்திய ஸ்கார்ச்சர்ஸ் பவர் ப்ளேயில் 35 ரன்கள் எடுத்தனர். மிட்செல் மார்ஷ் 9வது ஓவரில் தோனியிடம் கேட்ச் கொடுக்க அது நோபால் ஆனது. ஆனால் அஸ்வின் வீசிய 10வது ஓவரில் டீப் ஸ்கொயர் லெக் திசையில் அவர் அவுட் ஆனார். 6வது விக்கெட்டுக்காக ஆஷ்டன் டர்னர், நேதன் கூல்டர்-நைல் இணைந்து 33 பந்துகளில் 6வது விக்கெட்டுக்காக 50 ரன்களைச் சேர்த்தபோது ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு நம்பிக்கை துளிர் விட்டது. 13 பந்துகளில் 33 எடுத்தால் வெற்றி என்ற சிறு நம்பிக்கை நிலை தோன்றியது. ஆனால் டர்னர் ரன் அவுட் ஆக பெர்த் தோல்வி தழுவியது.
இந்த வெற்றி மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 10 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில் உள்ளனர். லாகூர் லயன்ஸ் 6 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் உள்ளனர். சென்னை அணியில் அஸ்வின் 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் நெஹ்ரா 2 விக்கெட்டுகளையும் மோகித் சர்மா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். ஜடேஜா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
போதமலை மலைக் கிராமத்திற்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட இ.வி.எம்.
18 Apr 2024ராசிபுரம், ராசிபுரம் அருகே போதமலை மலைக் கிராம வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்களை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் அதிகாரிகள் சுமந்து
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.