முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ ஆராய்ச்சியில் இந்தியா பின்தங்கி உள்ளது

திங்கட்கிழமை, 20 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,அக்.21 - இந்தியா மருத்து ஆராய்ச்சியில் பின்தங்கி உள்ளதாகவும், மனித இனத்துக்கு பலன் அளிக்கும் வகையில் இந்த துறை அதிக அளவில் சாதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி,இந்தியாவில் ஆராய்ச்சிகள் பல நடந்தாலும் மருத்துவ துறை ரீதியிலான ஆராய்ச்சிகள் பின்தங்கி உள்ளது. மருத்துவ வரலாற்றை நினைவில் வைத்து நாம் உழைக்க வேண்டும். அவ்வாறான முயற்சி மனித இனத்துக்கு பலன் தரக்கூடியவையாக அமையும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்