முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணை 100 அடியை எட்டியது

வியாழக்கிழமை, 30 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

மேட்டூர், அக் 31 - காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதையொட்டி மேட்டூ ர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 2 5 ஆயிரத்து 540 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர் மட்டம் 98.50 அடியாக இருந்தது. நேற்று காலை அணைக்கு 20 ஆயிரத்து 530 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர் மட்டம் 99.57 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமானதால் நேற்று இரவு அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்