எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமேசுவரம்,அக்,31: ராமேசுவரம் பகுதியிலிருந்து கடந்த வருடம் மீன்பிடிக்க சென்ற தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த 5 மீனவர்களை போதைப்பொருள் கடத்தி வந்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து சிறையிலிருக்கும் மீனவர்களுக்கு துக்குதண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவுயிட்டது.அதனை யொட்டி 5 மீனவர்களின் சொந்த பகுதியான தங்கச்சிமடம் பகுதியில் மீனவர்கள் சாலைமறியல்,கடையடைப்பு: பஸ் உடைப்பு போன்ற போராட்டங்களில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றமான சுழ்நிலைகள் ஏற்பட்டன.
.
ராமேசுவரம் பகுதியிலிருந்து கடந்த 28-11-2011 ஆம் தேதி தங்கச்சி மடம் பகுதியை சேர்ந்த பாண்டிய மகன் கிளாட்வின் என்பவரின் படகில் மீன் பிடிக்க சென்ற தஙகச்சிமடம் அந்தோணியார்புரம் தெருவை சேர்ந்த பலவேந்திரன் மகன் அகஸ்டன்(37),குழந்தைசாமி மகன் பிரசாத்(32),ஜான்பிரிட்டோ மகன் செல்வன் லாங்லெட் லோயலோ(22), விக்டோரியாநகரை சேர்ந்த ராயப்பன் பெர்னாண்டோ மகன் வில்சன்(42),பாண்டியன் மகன் எமர்சன் (38)ஆகிய 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து போதைப்பொருள் கடத்திவந்ததாக வழக்கு பதிந்து மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைத்தனர்.இந்த நிலையில் 2 வருடமாக வழக்கு நடந்து வந்த நிலையில் சில மாதத்தி்ற்க்கு முன்பு கொழும்பு நீதிமன்றம் எண் 2 ல் வழக்கு மாற்றப்பட்டு மீனவர்களை ஆஜர் படுத்தி பின்னர் வெளிக்கடை சிறையில் அடைத்தனர். சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்ககோரி ராமேசுவரம் பகுதி மீனவர்கள் ரயில் மறியல்,உண்ணாவிரதம் போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.அதனையொட்டி தமிழக அரசு சிறையிலிருந்த மீனவ குடும்பங்களுக்கு நிதி உதவி அளித்தும்,மீனவர்களின் சார்பில் அரசு செலவில் வழக்குறைஞர்களை நியமி்த்து வழக்கில் ஆஜராகி வந்தன. இந்த நிலையில் சிறையிலிருந்த 5 மீனவர்களையும் போலீஸார் மீண்டும் நேற்று கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டன. வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் நடந்த இரு தரப்பு வழக்குறைஞர்களின் வாதங்களையும் நீதிபதி பத்மசூரசேனா கவனித்து வந்தார்.அதன் பின்னர் வழக்கில் சம்பந்தப்பட்ட 5 மீனவர்களையும் விசாரணை செய்தார்.அதன் பின்னர் மீனவர்கள் 5 பேருக்கும் தூக்கு தண்டனை விதி்த்து உத்தரவுயிட்டார். அதனை யொட்டி 5 மீனவர்களின் சொந்த பகுதியான தங்கச்சிமடம் பகுதியில் மீனவர்கள் பல் வேறு போராட்டங்கள் நடத்தி வந்ததால் அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளன.
தங்கச்சிமடம் பகுதியில் பதற்றம்: பேருந்துக்கு தீ வைப்பு
மீனவர்களுக்கு தூக்கு தண்டனை இலங்கை நீதிமன்றம் விதித்த தகவலறிந்த மீனவர்களின் சொந்த ஊரான தங்கச்சிமடம் பகுதியில் தண்டனை விதித்ததை கண்டித்து மீனவ பெண்கள் உள்பட 1500 க்கு மேற்பட்ட மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டன.அதனை தொடர்ந்து பெங்களூர் பகுதியிலிருந்து ராமேசுவரம் வந்த அரசு விரைவு பேருந்தின் முன் பகுதி கண்ணாடிகளை உடைக்கப்பட்டன. ராமேசுவரம் பகுதி நகர் பேருந்துக்கு தீ வைத்தனர்..அதன் பின்னர் ரயில் வண்டி செல்லும் தண்டவாளங்களை சேதப்படுத்தின.இதனால் ராமேசுவரம் ரயில் நிலையத்தியிலிருந்து மாலை 5 மணி்க்கு புறப்பட்டு சென்னைக்கு செல்லும் சென்னை விரைவு ரயில் வண்டியும்,6 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு செல்லும் பயணிகள் வண்டியும்,இரவு 8 மணி்க்கு புறப்பட்டு சென்னைக்கு செல்லும் சேது விரைவு ரயில் வண்டியும்,8.45 மணி்க்கு புறப்பட்டு கண்ணியாகுமாரிக்கு செல்லும் அதிவிரைவு வண்டியும் நிறுத்தப்பட்டன.அதுபோல ஓகா பகுதியிலிருந்தும்,மதுரையிலிருந்தும் ராமேசுவரம் வரும் ரயில் வண்டிகளும் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டனர். ராமேசுவர்ம நகர் பேருந்து அக்காள்மடம் பகுதியில் தீ வைத்தனர். மாலை 2 மணிக்கு மீனவர்கள் துவங்கப்பட்ட போராட்டம் இரவு 7 மணிவரை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறி வருகின்றன.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டதால் பள்ளி மாணவர்களும்,பொதுமக்களும்,பக்தர்களும் பாதிக்கப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 23 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? - எடப்பாடி பழனிசாமி பேட்டி
17 Apr 2024சேலம் : மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
ஜாஸ் பட்லர் அதிரடி சதம்: ராஜஸ்தான் அணி வெற்றி
17 Apr 2024ஜெய்பூர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி வாகை சூடியது.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
'நான் முதல்வன்' இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Apr 2024சென்னை : ‘நான் முதல்வன்’ நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
மீனவர்களுக்கு செய்தது என்னென்ன? - தி.மு.க. தலைமை பட்டியல் வெளியிடு
17 Apr 2024சென்னை : மீனவர்களுக்கு செய்தது என்னென்ன? என்பது குறித்து தி.மு.க. தலைமை பட்டியல் வெளியிட்டுள்ளது.
-
சிறையில் இருந்தே ஆட்சி செய்ய கெஜ்ரிவாலை அனுமதிக்க வேண்டும் : டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி மனு
17 Apr 2024புதுடெல்லி : சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி கட்சி மனுத்தாக்கல் செய்துள்ளது.
-
3-ம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு 3 மாதங்களில் முடிக்கப்படும்: தமிழக அரசு
17 Apr 2024சென்னை : கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் 3 மாதங்களில் முடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு ச
-
சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை தி.மு.க., இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
17 Apr 2024சென்னை : சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக, இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை என அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித
-
பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் : நடிகர் பிரகாஷ்ராஜ் பதிவு
17 Apr 2024பெங்களூரு : நாட்டின் ஜனநாயகத்தை காக்க மோடியை வீழ்த்த வேண்டியது அவசியம் என்றும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த நடிகர் பிரகாஷ்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
-
வெற்றி பெறுவோம் என்ற உறுதியுடன் வந்துள்ளேன் : அசாமில் பிரதமர் மோடி பிரசாரம்
17 Apr 2024கவுகாத்தி : 2014ம் ஆண்டு எதிர்பார்ப்புடன் மக்களை சந்திக்க வந்தேன், தற்போது வெற்றிபெறுவோம் என்ற உறுதியுடன் வந்துள்ளேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
அமேதி, ரேபரேலி தொகுகளில் எதில் போட்டி? ராகுல் பதில்
17 Apr 2024காசியாபாத் : ராகுல் காந்தியிடம், அமேதி அல்லது ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்று கேட்டதற்கு, இது பா.ஜ.க.வின் கேள்வி. மிக நல்லது என கூறினார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் - இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் இறுதிகட்ட பிரசாரம்
17 Apr 2024சென்னை : தமிழ்நாட்டில் நாளை (ஏப். 19) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்றுடன் பிரசாரம் நிறைவடைந்தது. இந்நிலையில், நேற்று மாலை 6 மணி வரை முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ்.
-
டி-20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற ஹர்திக் பாண்டியாவுக்கு பி.சி.சி.ஐ. திடீர் உத்தரவு
17 Apr 2024மும்பை : டி-20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற ஹர்திக் பாண்டியாவுக்கு பி.சி.சி.ஐ. கட்டளை போட்டுள்ளது.
சிக்கலாகவே...