எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ 1 - சென்னை மாநகராட்சி மேயர் . சைதை துரைசாமி சென்னை மாநகராட்சிஆணையாளர், சென்னை மாநகராட்சி விக்ரம் கபூர், அவர்களின் தலைமையில், சென்னை மாநகராட்சி பொதுமக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் இடர்பாடுகளை களைய, குறிப்பாக பருவமழையினால் சாலையில் தேங்கும் மழைநீரை அகற்றவும், சாலையில் விழும் மரங்களை அகற்றவும், சாலையில் ஏற்படும் சேதத்தையும் மற்றும் தொற்றுநோய் பரவாமல் தடுக்கவும், சென்னை மாநகராட்சியில் உள்ள இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள், ஒருங்கிணைப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு நிவாரணம், புனரமைப்பு மற்றும் மீட்பு பணிகளை உடனுக்குடன் மண்டல அளவில் மேற்கொள்வதை கண்காணிக்க சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் பருவமழைக்கால உடனடி நடவடிக்கை எடுப்பதற்கென்று அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் வடகிழக்குப் பருவமழையால், வரை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள மழைநீரால் பாதிக்கப்பட்ட 922 சாலைகளில், 32652 ச.மீ. பரப்பளவில் உள்ள 3839 பள்ளங்கள் கண்டறியப்பட்டு, 30395 ச.மீ. பரப்பளவில் உள்ள 3654 பள்ளங்கள் தற்காலிமாக வெப்பக்கலவை மழைக்காலங்களில் பிரத்யேகமாக உபயோகிக்கப்படும் தார்கலவை ,கருங்கல் ஜல்லி மற்றும் மலைமண் கலந்த ஈரக்கலவை மற்றும் சிமெண்ட் கான்கிரீட் கலவை ஆகியவை கொண்டு செப்பனிடப்பட்டுள்ளன. மீதமுள்ள 2256 ச.மீ. பரப்பளவில் உள்ள 185 பள்ளங்களை செப்பனிடும் பணி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவ மழையினால் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொற்று நோய்கள் பரவாமல் இருக்க தொடர் நடவடிக்கையாக பல்வேறு பணிகள் பொதுசுகாதாரத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகராட்சி மேயர் . சைதை துரைசாமி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தியாகராயநகர், டாக்டர் நாயர் சாலையில், காலை திடீரென ஏற்பட்ட 15 அடி (நீளம்/அகலம்/உயரம்) அளவுள்ள பள்ளத்தினை பணியாளர்கள் மூடி செப்பனிடுவதை ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சி மேயர்சைதை துரைசாமி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் இதுபோன்று திடீரென பள்ளங்கள் ஏற்படுவதற்கான காரணங்களை புவியியல் வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு செய்து, தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, 117-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சின்னையா (எ) பி. ஆறுமுகம் , சென்னை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அலுவலர்கள் ஆகியோர் இருந்தனர். அனைத்து மண்டலங்களிலும் குடிசைப் பகுதிகளில் 34 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. இதில் 3676 பேர்கள் பயனடைந்துள்ளனர். மொத்தம் இதுவரையில் 219 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 20,858 பேர்கள் பயனடைந்துள்ளனர். மருத்துவ முகாம்களில் நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காய்ச்சல் உள்ளவர்கள் அனைவருக்கும் மலேரியா நோய்களுக்கான ரத்த தடவல் எடுக்கப்பட்டு வருகிறது.
தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தினந்தோறும் காய்ச்சல் பற்றிய விவரங்கள் பெறப்பட்டு நோய்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
தினந்தோறும் 1000 இடங்களுக்கு மேல் குடிநீரில் குளோரின் அளவு பரிசோதிக்கப்பட்டு, குடிநீரின் தரம் உறுதி செய்யப்படுகின்றது.
மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்களைக் கொண்டு கழிவு நீர் தேங்கியுள்ள இடங்கள் மற்றும் பாதாள சாக்கடை அடைப்பு போன்ற இடங்களில் பிளீச்சிங் பவுடர் மற்றும் பினாயில் போன்ற கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு, தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சுகாதார ஆய்வாளர்களை கொண்டு மாநகராட்சியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மற்ற கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு நலக்கல்வி அளிக்கப்பட்டு, பள்ளி வளாகங்கள் சுத்தம் செய்யப்பட்டு, தேவையற்ற பொருள்களை அகற்றி ஏடிஸ் கொசுப்புழுக்கள் வளராமல் தடுக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மற்றும் மருத்துவமனை வளாகங்களில் கொசுப்புகை மருந்து அடிக்கப்பட்டு கொசுக்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி சென்னையில் வழங்கப்படும் நீரின் தரத்தை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது குடிநீர் குழாய்கள், லாரிகள் மற்றும் குடிநீர் வாரிய தண்ணீர் தொட்டிகளில் உள்ள குடிநீரின் தரம் சுகாதார ஆய்வாளர்களால் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. குடிநீரில் நோய்க்கிருமி இல்லாததை உறுதி செய்யும் இருப்பு குளோரின் அளவு (சுநளனைரயட உhடடிசiநே) ஆய்வு செய்யப்படுகிறது. இருப்பு குளோரின் இல்லாத இடங்களில் வீடுதோறும் குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இதுகுறித்த விவரங்கள் குடிநீர் வாரியத்திடம் அளிக்கப்பட்டு உடனடி நடவடிக்கைக்கு ஆவண செய்யப்படுகிறது.
தொற்றுநோய் தடுப்பு நடடிவக்கைக்காக பீளீச்சிங்பவுடர், குளோரின் மாத்திரைகள் போதுமான அளவு உள்ளது.
கொசுக்கள் கட்டுப்பாடு மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களை தடுப்பதற்காhக 3520 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களைக் கொண்டு கொசுக்கள் உற்பத்தி செய்யும் இடங்களை குறைக்கும் (ளுடிரசஉந சுநனரஉவiடிn) பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து மண்டலங்களிலும் 654 கைத்தெளிப்பான்கள் கொண்டு தேங்கியுள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்ப்படுகைகளில் கொசுப்புழு மருந்து தெளிக்கப்பட்டு, கொசுப்புழுக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.
வளர்ந்த கொசுக்களை கட்டுப்படுத்த வீடுவீடாகவும், மழைநீர் வடிகால்களிலும் மற்றும் குடிசைப்பகுதிகளிலும் 435 கைகளால் எடுத்து செல்லும் புகைப்பரப்பிகளாலும், 42 வாகனத்தில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பிகளாலும் கொசுக்களை அழிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பொதுமக்களுக்கு பொதுசுகாதார பணியாளர்களை கொண்டு காய்ச்சி வடிகட்டிய குடிநீரினை குடிக்கவும், சுகாதாரமான உணவு உட்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மழைக்காலங்களில் பரவும் நோய்களை தடுக்க பொதுமக்கள் மேற்கொள்ளவேண்டிய நோய் தடுப்பு முறைகள் குறித்த கைப்பிரதிகள் அச்சிடப்பட்டு, அனைத்து கோட்ட சுகாதார ஆய்வாளர்களை கொண்டு வழங்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் சிகிச்சைக்கென வரும் பொதுமக்களுக்கு சேவை அளிக்கும் வகையில் போதுமான பரிசோதனை கருவிகள் மற்றும் மருந்துகளும் உள்ளன.
தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தினந்தோறும் காய்ச்சல் பற்றிய விவரங்கள் பெறப்பட்டு நோய்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
காய்ச்சல் உள்ள பொதுமக்கள் தங்களின் அருகாமையில் உள்ள மாநகராட்சி மருத்துவமனையினை அணுகி தேவையான சிகிச்சை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது: