எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பார்ப்பதையும், பார்க்காததையும் நினைத்து அலைபாயும் மனதை கொண்ட மாணவ பருவத்தில் பாடம் ஒன்று மட்டுமே மனதில் பதியாத பாதிப்பு நிலைகள் பலருக்கும் வருவதுண்டு. இந்த வயதில்தான் மனதை ஒருநிலைப்படுத்தி பாடங்களை கவனமுடன் படித்து தேர்வு எழுதினால் வாழ்வில் பயமில்லாமல் எதிர்கொண்டு வாழ்ந்து சாதிக்கலாம். பள்ளி பருவத்தில் படிக்கும்போது ஒரு பாடத்தினை எந்த முறையில் படிக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் படிக்கும் முறை மாறினால் கூட மனதில் பதியாத நிலை ஏற்படும். சரியான முறைப்படி படித்தால் எவ்வளவு கடினமாக பாடமாக இருந்தாலும் மனதில் பதிந்துவிடும். இதற்கு முதற்கட்டமாக ஒரு பாடத்தினை படிக்க போகும் முன்னர் அந்த பாடம் முழுவதையும் மனப்பாடம் செய்யாமல் மேலோட்டமாக ஒருமுறை வாசிக்க வேண்டும். தலைப்புகளுக்கும், துணை தலைப்புகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனெனில் பாடத்தில் உள்ள பொருள் புரியாமல் போனாலும் தலைப்புகளையும், துணை தலைப்புகளையும் கவனத்தில் கொண்டால் எளிதில் மனதில் ஓடிவந்துவிடும்.
மேலும், நாம் படிக்கும் பாடம் எதனை பற்றியது என்பது தெளிவாக விளங்கி விடும். பாடத்தில் உள்ள சில குறிப்பிட்ட வார்த்தைகளை ஒருமுறைக்கு இருமுறை சொல்லிபார்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் அந்த வார்த்தைகள் மனதில் பதிந்து மற்றவற்றை எடுத்துக்கொடுக்கும். மேலும், பாடங்களை படிக்கும்போது அதில் நமக்குள் பல கேள்விகளை எழுப்ப வேண்டும். குறிப்பாக அறிவியலில் மின்னாற்பகுப்பு என்ற தலைப்பை வாசிக்கும்போது மின்னாற்பகுப்பு என்றால் என்ற கேள்வி எழும்ப வேண்டும். இதற்கு விடை கண்டுபிடித்து விட்டால் அதனை வைத்தே முழுகேள்விக்கும் விடை எழுதி விடலாம்.
வாசித்தல்: எந்தவொரு பாடத்தையும் படிக்கும் முன்னர் முழுமையாக வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். மனதில் பதிய வேண்டும் என்பதற்காக புத்தகத்தில் அதிளவில் அடிக்கோடு இடக்கூடாது. இதனால் பின்னாளில் படிக்கும்போது குழப்பமான சூழ்நிலை உருவாகும். தேவையான இடங்களில் தேவையான குறிப்புகளுக்கு மட்டும் புரிந்து கொள்வதற்காக அடிக்கோடு இட வேண்டும். படிக்கும்போது மனதினை ஒருநிலைப்படுத்தி திரும்ப திரும்ப சொல்லி பார்க்க வேண்டும். இந்த முறையானது பாடங்களை மனதில் பதிந்து கொள்ள மிகவும் எளிமையான வழியாகும். படித்தவற்றை அதற்கான வார்த்தைகளில் சொல்லி பார்க்காமல் தனது சொந்த வார்த்தையில் சத்தமாக சொல்லி பார்க்க வேண்டும். படித்து முடித்தபின்னர் மனதில் பதிந்து விட்டது என்று தோன்றினால் உடனடியாக அதனை நாமாகவே தேர்வு நடப்பதை போன்று எழுதி பார்க்க வேண்டும். இவ்வாறு எழுதியவற்றை நமக்கு நாமே திருத்தி மதிப்பெண் போட்டுக்கொள்ள வேண்டும். இதன்மூலம் தன் திறமை, தன் நிலைமை போன்றவை உணரப்பட்டு தனது தரத்தினை மேம்படுத்த உதவியாக இருக்கும்.
ஒரு விசயத்தை சாதாரணமாக ஞாபகம் வைத்துக்கொள்வதை விட சில குறிப்புகளால் மனதில் வைத்துக்கொண்டால் அவை எளிதில் மறக்காது. உதாரணமாக வண்ணங்கள், ஓசைகள், எழுத்துக்கள் போன்றவற்றை அதில் ஞாபகம் வைத்து கொண்டால் கவனம் சிதறாமல் எழுதி வெற்றி பெறலாம். என்னதான் படிப்பு முக்கியம் என்றாலும் எப்பொழுதும் படித்துக்கொண்டே இருக்காமல் ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணி நேரம் நிம்மதியாக மனதை அலைபாய விடாமல் தூங்க வேண்டும். உடல்நிலை சரியாக இருந்தால்தான் மனநிலையும் சரியாக இருக்கும். எனவே, நாள்தோறும் சில நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் உடல் புத்துணர்ச்சி அடைந்து ஞாபசக்தி அதிகரிக்கும். நடைப்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். இவற்றிற்கும் சிறிதளவு நேரம் ஒதுக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
உணவுமுறை: உணவுப் பொருட்களில் அதிக கொழுப்புள்ள இறைச்சி உள்ளிட்டவைகளை உட்கொள்ளாமல் பச்சை காய்கறிகள், இயற்கை உணவுப்பொருட்கள் முதலியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இவை மட்டுமல்லாமல் நல்ல சுற்றுச்சூழலும், அமைதியான குடும்ப பின்னணியும் நல்ல நண்பர்களையும் கொண்டிருப்பதும் கல்வி கற்பதற்கு மிகவும் அவசியமாக கருதப்படுகிறது. இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்றி படித்தாலே வெற்றி நிச்சயம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.