முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலை அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி

புதன்கிழமை, 21 டிசம்பர் 2016      திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே உள்ள ஆண்டாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (49) விவசாயி. இவரது தங்கை பச்சையம்மாள் அதே கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் கிணறு தோண்டி வருகிறார் சம்பவத்தன்று சண்முகம் கிணறு தோண்டும் பணியை பார்த்துக் கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராமல் தவறிவிழுந்தார் இதில் படுகாயமடைந்த அவரை பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் மீட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகம் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார் இதுகுறித்து சண்முகம் மனைவி ஜெயந்தி மங்கலம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் உதவி ஆய்வாளர் முத்தையா வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago