எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் தூய்மை பாரத இயக்கம் (கிராமம்) திட்டத்தின் கீழ் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத ஊராட்சிகளாக உருவாக்கிட அரசு மானிய நிதியுதவியுடன் கட்டப்பட்டு வரும் தனிநபர் கழிப்பிட திட்டப்பணிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையில் சிறப்பு செய்தியாளர் பயணம் மேற்கொண்டு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொந்தளம் ஊராட்சி, பி.மேட்டூர் பகுதியில் பாவாயி குப்புசாமி, குப்பம்மாள் அங்கமுத்து, மீனாட்சி முத்துசாமி உட்பட பல்வேறு பயனாளிகள் ரூ.12,000 மானிய நிதியுதவியுடன் கட்டியுள்ள தனிநபர் கழிப்பிடங்களையும், வடகரையாத்தூர் ஊராட்சியில் பாப்பாத்தி ராமசாமி, வெண்ணிலா செல்வம், காமாட்சி இராமசாமி, கிருஷ்ணவேணி பெரியசாமி உட்பட பல்வேறு பயனாளிகள் ரூ.12,000 மானிய நிதியுதவியுடன் கட்டியுள்ள தனிநபர் கழிப்பிடங்களையும், இருக்கூர் ஊராட்சியில் ரவி பெரியசாமி, ராஜு, சுரேஷ் உட்பட பல்வேறு பயனாளிகள் ரூ.12,000 மானிய நிதியுதவியுடன் கட்டியுள்ள தனிநபர் கழிப்பிடங்களையும் கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இது குறித்து கலெக்டர் மு.ஆசியா மரியம் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது, தமிழகத்தில் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத மாவட்டங்களாக உருவாக்கிடும் பொருட்டு முதற்கட்டமாக நாமக்கல் மாவட்டம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அரசு தேர்வு செய்து தூய்மை பாரத திட்டத்தின் மூலம் இப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. இதன்படி நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் தூய்மை பாரத இயக்கம் (கிராமம்) திட்டத்தின் கீழ் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத ஊராட்சிகளாக நாமக்கல் மாவட்டத்திலுள்ள உள்ள 322 ஊராட்சிகளையும் உருவாக்கிட திட்டமிடப்பட்டு மாவட்டம் முழுவதும் அதற்கான விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களிடையே தனிநபர் கழிப்பிடம் திட்டம் குறித்து அறிவுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இல்லங்கள் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு அவற்றில் தனிநபர் கழிப்பிடங்கள் இல்லாத வீடுகளுக்கு ரூ.12,000 மானிய நிதியுதவியுடன் தனிநபர் கழிப்பிடங்கள் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023-ல் தமிழகத்தில் சிறப்பான சுகாதார வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தினை முற்றிலும் ஒழித்து, அனைவரும் கழிப்பறையை கட்டி பயன்படுத்த தனிநபர் இல்லக் கழிப்பறை திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் தனிநபர் கழிப்பிடம் கட்ட ரூ.12000- ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தினை 2016-17 ஆம் ஆண்டில், தூய்மை பாரத இயக்கம் (கிராமம்) திட்டத்தின் கீழ் முற்றிலும் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற மாவட்டமாக உருவாக்கிடும் நோக்கத்தில் கழிப்பிடங்கள் கட்டிப் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளில் 2015-16 ஆம் ஆண்டில் இரண்டு கட்டங்களாக (2.10.2015-ல் 61 கிராம ஊராட்சிகளும், 26.01.2016-ல் 46 கிராம ஊராட்சிகளும் ஆக) 107 கிராம ஊராட்சிகள் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத கிராமங்களாக சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்பொழுது, 2016-17 ஆம் ஆண்டிற்கு, மீதமுள்ள 215 கிராம ஊராட்சிகளில், 15.08.2016-ல் 10 கிராம ஊராட்சிகளும், 21.11.2016-ல் 20 கிராம ஊராட்சிகளிலும் மொத்தம் 30 கிராம ஊராட்சிகளில் அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிப்பிடங்கள் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் 31.03.2017க்குள் எஞ்சியுள்ள 185 கிராம ஊராட்சிகளிலும் 100மூ கழிப்பிடங்கள் கட்டி முழு பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டு, திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தை உருவாக்கிட அனைத்து பணிகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கென, கடந்த 2015-16 மற்றும் 2016-17 ஆம் ஆண்டுகளில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் ரூ.12,000 மானிய நிதயுதவி வீதம் 13,922 தனி நபர் இல்லக்கழிப்பிடங்களுக்கு ரூ.16.71 கோடி நிதியுதவியும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் 27,872 கழிப்பிடங்களுக்கு ரூ.33.45 கோடி நிதியுதவியும் என மொத்தம் 41,794 தனிநபர் கழிப்பிடங்கள் கட்ட ரூ.50.16 கோடி அரசு ஊக்கத்தொகையாக சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு 41,794 தனிநபர் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.