முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உதவி வாக்குப்பதிவு அலுவலர் மற்றும் நகராட்சி ஆணையர்களுக்கான பயிற்சி

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2016      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   தலைமையில், இராணுவ வீரர்களுக்கான வாக்குகளை இணையதளம் மூலம் பதிவு செய்வது தொடர்பான உதவி வாக்குப்பதிவு அலுவலர் மற்றும் நகராட்சி ஆணையர்களுக்கான பயிற்சி  மாவட்ட   ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில்  நடைபெற்றுது.மாவட்ட அளவிலான பயிற்சியாளர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலரான நாகர்கோவில் கோட்டாட்சியர்  ஆர். ராஜ்குமார் அவர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது.  இப்பயிற்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்  சோ. இளங்கோ,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) பொ. இராஜேந்திரன், வட்டாட்சியர்கள்  அருளரசு (அகஸ்தீஸ்வரம்),  முத்துலெட்சுமி (தோவாளை),  ஷீலா (விளவங்கோடு),  புவனேஸ்வரி (கல்குளம்), தனி வட்டாட்சியர் (தேர்தல்)                      சுப்பிரமணியன், நாகர்கோவில், குளச்சல், பத்மனாபபுரம், குழித்துறை நகராட்சி ஆணையர்கள் மற்றும் நான்கு வட்ட தேர்தல் துணை வட்டாட்சியர்கள், கணினி இயக்குபவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்