முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆன்மா சாந்தியடைய திருச்செந்தூர் திரிசுதந்திர பிராமணர்கள் தலைக்காவிரியில் சங்கல்ப்பம்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2016      தூத்துக்குடி
Image Unavailable

திருச்செந்தூர்,

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆன்மா சாந்தியடைய திருச்செந்தூர் திரிசுதந்திர பிராமணர்கள் கர்நாடகா மாநிலத்தில் தலைக்காவிரியில் சங்கல்ப்பம் செய்தனர்.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததை தொடர்ந்து அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டி திருச்செந்தூர் திரிசுதந்திர பிராமணர்கள் கர்நாடகா மாநிலம், குடகு மலைப்பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் பிறப்பிடமான தலைக்காவிரியில் வைத்து திருச்செந்தூர் கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன் தலைமையில் சங்கல்ப்பம் செய்து வழிபட்டனர். நிகழ்ச்சியில் குருசாமிகள் கிருஷ்ணமூர்த்தி, ராமசுப்பிரமணியன் திருச்செந்தூர் திரிசுதந்திர பிராமணர்கள் ஹரிஹரமுத்து, குமார், ஐஓபி ஹரி, சுதாகர், தானாபதி, ராமசுப்பிரமணியன், மகாதேவன், டெல்லி கண்ணன், மணிகண்டன், சரவணமுத்து, ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்