எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் வரும் 8 ம் தேதி அதிகாலை 4.30 பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக கோவிலின் செயல்அலுவலர் தெரிவித்தார்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலின் இணை ஆணையரும், செயல் அலுவலருமான காவேரி நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
108 வைணவ திருக்கோயில்களில் மிகவும் தொன்மை வாய்ந்த திருத்தலமாக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில் இருக்கிறது. இங்கு பேயாழ்வார் திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய எம்பெருமான்கள் இத்திருக்கோவிலில் உள்ள பெருமானை மங்களாசாசனம் செய்து உள்ளனர். இந்த கோவிலில் வேங்கடகிருஷ்ணன், ருக்மணி, பலராமன், சாத்யகி, அநிருத்தன், பிருத்யும்னன் ஆகியோருடன் குடும்ப சகிதமாக சேவை அளிக்கிறார்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி 8 ம் தேதி பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக இன்று முதல் திருமொழித் திருநாள் எனப்படும் பகல் பத்து உற்சவங்கள் துவங்கப்பட உள்ளது. பகல்பத்து உற்வசம் ஜனவரி 7 ம் தேதி வரை நடைபெறுகிறது.
வைகுண்ட ஏகாதசி தினமான ஜனவரி 8 ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் சுவாமிக்கு பூஜைகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மூலவர் அங்கிச்சேவை அதிகாலை 2.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த சேவையை தரிசனம் செய்ய 300 ரூபாய் டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த டிக்கெட் உள்ளவர்கள் மேற்கு கோபுர வாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த சேவைக்கு சுமார் 1000 டிக்கெட்டுகள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்கான அறிவிப்பு ஒரிரு தினங்களில் கோவிலின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும்.
எல்இடி திரையில் பரமபதவாசல்
பார்த்தசாரதி அதிகாலை 2.30 மணி முதல் 2.45 மணி வரை உற்சவர் மகா மண்டபத்தில் அலங்காரம் செய்யப்பட்டு, அதிகாலை 2.45 மணி முதல் 4 மணி வரை மகா மண்டபத்தில் உற்சவர் வைர அங்கி சேவை அளிப்பார். அதிகாலை 4 மணிக்கு உற்சவர் ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி மகா மண்டபத்தில் இருந்து உள்புறப்பாடு துவங்கப்படும். காலை 4.30 மணிக்கு பரமபத வாசல் வழியாக நம்மாழ்வாருக்கு காட்சி தருவார். காலை 4.30 மணி முதல் 5 மணிவரை வேதம் செய்த மாறன் சடகோபன் நம்மாழ்வாருக்கு மரியாதை, வேத திவ்யப் பிரபந்தம் துவக்கும் நிகழ்ச்சி நடைபெறும். திருவாய்மொழி மேல் மண்டபத்தில் அமைந்துள்ள புண்ணிய கோடி விமானத்தில் வைர அங்கியுடன் உற்சவர் எழுந்தருளி சேவை சாதித்தல். காலை 6 மணி முதல் பக்கதர்கள் சிறப்பு தரிசனக் கட்டணமாக 100 ரூபாய் செலுத்தி பின்கோபுர வாசல் வழியாகவும் மற்றும் பொது தரிசனம் முன்கோபுர வாசல் வழியாகவும் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேற்கு கோபுர வாயில் வழியாக கட்டணமின்றி பரமபதவாசலை கடந்து உற்சவரை திருவாய்மொழி மண்டபத்தில் தரிசித்து, கிழக்கு கோபுர வாயில் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கவும், கீதை சுலோகம், சாராம்சம் மற்றும் விஷ்ணு சகஸ்ரநாமம் நாமாவளி அடங்கிய புத்தகம், திருக்கோயிலின் வரலாறு அடங்கிய சிற்றட்டை, ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் படம், அர்ச்சனை செய்யப்பட்ட குங்குமம், கற்கண்டு கோவில் வளாகத்தில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. பக்தர்கள் கடந்த ஆண்டு போல் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்தவற்காக வழிகள் குறித்த விபரமும் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கோயிலின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் பரமபதவாசல் நிகழ்ச்சியை பக்தர்கள் காண்பதற்காக எல்இடி திரைகள் மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட உள்ளன.
முதியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை
பக்தர்களுக்கு குடிநீர், மருத்துவ வசதி, போக்குவரத்து வசதி போன்றவையும் செய்யப்பட்டுள்ளன. மேலும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை மூலம் 4 மாட வீதிகளிலும் சி.சி.டிவி மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கோயிலின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதியில் மின் அலங்காரம் பிரமாண்டமாக செய்யப்பட உள்ளன. 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்வதற்கு ஏற்ப ராஜகோபுரத்தின் அருகில் இருந்து தனி வரிசை ஏற்பாடு செய்யப்படும். முதலில் வருபவர்கள் முதலில் தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் தரிசனம் செய்வதற்கு சுமார் 1 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். அதனைத் தொடர்ந்து திருவாய்மொழித் திருநாள் எனப்படும் இராபத்து நிகழ்ச்சி ஜனவரி 9 ம் தேதி முதல் 18 ம் தேதி வரை நடைபெறும். 9 ம் தேதி முதல் 16 ம் தேதி வரை மாலை 6 மணிக்கும், 11 ம் தேதி முதல் 17 ம் தேதி காலை 9.30 மணிக்கும் பரமபதவாசல் சேவை நடைபெறும் என கூறினார்.
இந்த பேட்டியின் போது இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, காவல்துறை உதவி ஆணையர் சங்கர், திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்0 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு
23 Apr 2024இடாநகர், அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த நிலையில் இன்று அங்கு மறுவாக்குப்பதிவு நடக்கிறது.
-
பறவைக் காய்ச்சல், அம்மை நோய் பாதிப்புகள்: அரசு மருத்துவமனைகளில் 3 லட்சம் மருந்துகள் இருப்பு
23 Apr 2024சென்னை, கோடை காலத்தில் ஏற்படும் பறவைக் காய்ச்சல், அம்மை பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் 3 லட்சம் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார
-
ஐ.பி.எல்.லில் 200 விக்கெட்கள்: புதிய சாதனை படைத்தார் ராஜஸ்தான் வீரர் சஹால்
23 Apr 2024ஜெய்ப்பூர், ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக யுஸ்வேந்திர சஹால் சாதனை படைத்துள்ளார்.
38-வது லீக் போட்டி...
-
சென்னை ரயில் நிலையத்தில் இளம்பெண் மர்ம மரணம்
23 Apr 2024சென்னை, பரபரப்பாக காணப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தடையில்லாமல் குடிநீர் வழங்குவது குறித்து தமிழக தலைமைச் செயலாளர் கலெக்டர்களுடன் ஆலோசனை
23 Apr 2024சென்னை, தடையில்லாமல் குடிநீர் வழங்குவது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா நேற்று 12 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை அறிவிப்பு
23 Apr 2024சென்னை, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று (ஏப்.24) முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
ஐ.பி.எல். 38-வது லீக் ஆட்டம்: மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்
23 Apr 2024இந்தூர், மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
ஆந்திர முதல்வரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
23 Apr 2024ஐதராபாத், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.529.50 கோடி என வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழ்நாட்டின் எல்லையில் சோதனை மேலும் தீவிரம்
23 Apr 2024சென்னை, கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் காரணமாக தமிழ்நாட்டில் எல்லைப்பகுதிகளில் மேலும் சோதனையை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.