முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புளியாம்பட்டி கிராமத்தில் அம்மாதிட்ட முகாம்

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      திருவண்ணாமலை
Image Unavailable

செங்கம் தாலுக்கா புளியாம்பட்டி கிராமத்தில புளியாம்பட்டி மணிக்கல் கருங்காலிப்பாடிபட்டி ஆகிய கிராமங்களுக்கான அம்மாதிட்ட முகாம் நடைபெற்றது முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கல் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு 8பட்டாமாற்றம் உட்பட 115பேருக்கு முதியோர் உதவித்தொகை குடும்ப அட்டை பெயர் சேர்த்தல் நீக்கல் உள்ளிட்ட நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கு சமூகபாதுகாப்புத் திட்ட தாசில்தார் ரேணுகா தலைமை தாங்கினார் துணை தாசில்தாh மலர்கொடி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சடையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் தாசில்தார் காமராஜ் பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கி பேசினார் அப்போது பட்டாமாற்றம் கோருபவர்கள் உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் பதிவுசெய்யவேண்டும். 30தினங்களுக்குள் பட்டாமாற்றம் வழங்கப்படும். என தெரிவித்தார் முடிவில் கிராம நிர்வாக அலுவலர் அருண்பிரசாத் நன்றி கூறினார் நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் சந்திரகுமார் ரஞ்சித்குமார் ராசு நேரு கமலஹாசன் ஆனந்த் ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்