எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை பள்ளிக்கல்வித்துறை சார்பில் 3 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான நீச்சல் போட்டியை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கொடியசைத்து நேற்று துவக்கிவைத்தார். தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு பழைய மற்றும் புதிய விளையாட்டுகளை பல்வேறு நிலைகளில் நடத்தி வருகிறது. கபாடி, கோகோ, கையுந்துபந்து, கைப்பந்து, கூடைபந்து, வளைகோல் பந்து, கால்பந்து, பூபந்து, இறகு பந்து, டேபிள் டென்னிஸ் போன்றவை பழைய விளையாட்டுகளாகும். பீச்வாலிபால், நீச்சல், டேக்வோண்டா, ஜிம்னாஸ்டிக், சிலம்பம், ஜுடோ, கத்திச்சண்டை, குத்துச்சண்டை, ஸ்குவாஷ், டென்னிஸ், வளைபந்து போன்றவை புதிய விளையாட்டுக்களில் சில விளையாட்டுக்கள் வட்ட அளவிலும், சில விளையாட்டுக்கள் கல்வி மாவட்ட அளவிலும், மற்ற விளையாட்டுக்கள் நேரடியாக மண்டல அளவிலும் நடத்தப்படுகிறது. வட்ட அளவிலும், கல்வி மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும் வெற்றிபெற்ற மாணவமாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி சதுரங்க போட்டிகள் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை ஒருபிரிவாகவும், 6 முதல் 8ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9 மற்றும் 10ஆம் வகுப்பு ஒரு பிரிவாகவும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு ஒருபிரிவாகவும் 4 பிரிவுகள் என மாணவர்களுக்கு 4 பிரிவுகளிலும் மாணவிகளுக்கு 4 பிரிவுகளிலும் நடத்தப்பட்டுவருகிறது. இவர்கள் வட்ட அளவில் விளையாடி வெற்றிபெற வேண்டும். பின்னர் அதில் 3 இடங்களில் வெற்றிபெறுபவர்கள் கல்வி மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும் வெற்றிபெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்கின்றனர். இதில் முதலிடம் பெறும் மாணவியர்களுக்கு ரூ. 1200 பரிசு தொகையும் பதக்கம் மற்றும் சான்றிதழும் 2ம் இடம்பெறும் மாணவியருக்கு ரூ. 800 பரிசு தொகை பதக்கம் மற்றும் சான்றிதழழும் 3ம் இடம் பெறும் மாணவ மாணவிகளுக்கு ரூ. 600 பரிசு தொகை பதக்கம் மறறும் சான்றிதழ் கல்வித்துறை மூலம் வழங்கப்படுகிறது. நீச்சல் போட்டிகளை பொறுத்தவரை நேரடியாக மண்டல அளவில பங்கு பெற்று வெற்றிபெறும் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ மாணவியர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கு பெறுகின்றனர். மாநில அளவிலான போட்டியில் வெற்றிபெறும் மாணவ மாணவியர்களுக்கு வெற்றி கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. 14 வயதுக்குட்பட்ட மாணவ மாணவியர்க்கு ஒரு பிரிவாகவும், 17 வயதுக்குட்பட்ட மாணவ மாணவியர்க்கு ஒரு பிரிவாகவும், 19 வயதுக்குட்பட்ட மாணவ மாணவியர்க்கு ஒரு பிரிவாகவும் நடத்தப்படுகிறது. 14 வயதுக்குட்பட்ட மாணவ மாணவியர்களுக்கு 12 விதமாக போட்டிகள் நடத்தப்படுகிறது. 17 வயதுக்குட்பட்ட மாணவ மாணவியர்களுக்கு 17 விதமான போட்டிகளும், 19 வயதுக்குட்பட்ட மாணவ மாணவியர்களுக்கு 18 விதமான போட்டிகளும் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மாநில அளவிலான நீச்சல் போட்டி முதன்முறையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று தொடங்கிய இந்த போட்டி வருகிற 4ந் தேதிவரை நடைபெறவுள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட நீச்சல் அரங்கத்தில் நேற்று காலை 11.15 மணியளவில் மாநில அளவிலான நீச்சல் போட்டியினை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கொடியசைத்து துவக்கிவைத்தார். இந்த நீச்சல் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 1457 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார், முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) சு.சந்திரன், திருவண்ணாமலை மண்டல முதுநிலை மேலாளர் பி.சிவக்குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஏ.முனியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 17 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.