முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிடி அரிசி திட்ட விழா

திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017      விழுப்புரம்

கள்ளக்குறிச்சி,

இந்திலி டாக்டர் ஆர்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறையின் சார்பில் பிடி அரிசி திட்ட விழா கள்ளக்குறிச்சியில் உள்ள ஆதி சிறப்பு பள்ளியில் நடைபெற்றது.

கல்லூரியின் தலைவர் மகுடமுடி தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) மோகனசுந்தர்,. துணை முதல்வர் ஜான்விக்டர் முன்னிலை வகித்தார். பள்ளியின் நிர்வாக காப்பாளர் சிவசூரியன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கள்ளக்குறிச்சி தாசில்தார் ராஜூ பங்கேற்று பேசினார்.கணினி அறிவியல் துறைத் தலைவர் மகாலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். கண்னி அறிவியல் துறை மாணவர்கள் ஆதி சிறபுப்பள்ளிக்கு மதிய உணவு மற்றும் அவர்களுக்கு தேவையான உபகரண பொருட்களை வழங்கினர். கல்லூரியின் உதவி பேராசியரியர் தங்கவேலு நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்