எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
க ட லூர்.
தொ ழில் துறை அமைச் சர் எம்.சி.சம் பத் அண் ணா கி ரா மம் ஊராட்சி ஒன் றி யத் திற் குட் பட்ட மாளி கை மேட் டில் கால் நடை கிளை நிலை யத் தி லி ருந்து கால் நடை மருந் த க மாக தரம் உயர்த் தப் பட்ட கால் நடை மருந் த கத்தை கலெக் டர் டி.பி.ரா ஜேஷ், மற் றும் பண் ருட்டி சட் ட மன்ற உறுப் பி னர் சத் தியா பன் னீர் செல் வம் ஆகி யோர் முன் னி லை யில் திறந்து வைத் தார். இந் நி கழ்ச் சி யில் தொழில் துறை அமைச் சர் கால் நடை மருந் த கத்தை திறந்து வைத்து தெரி வித் த தா வது,
இந்த அரசு முன் னாள் தமிழ் நாடு முத ல மைச் சர் அம்மா அவர் க ளின் வழி காட் டு த லின் படி நடை பெ றும் அர சா கும். மற்ற மாநி லங் கள் வியக் கத் தக்க வகை யில் 24 மணி நே ரத் திற் குள் ஜல் லிக் கட்டு தொடர் பான அவ சர சட் டத்தை பிறப் பித்த அர சா கும். தமி ழக அர சால் கால் நடை பரா ம ரிப் புத் துறை மூ லம் 2016-17-ம் நிதி யாண் டில் மாநில அள வில் 100 கால் நடை கிளை நிலை யங் களை தரம் உயர்த்தி கால் நடை மருந் த கங் க ளாக மாற்ற ஆணை யி டப் பட் டுள் ளது. இதற் கான கூடு தல் செல வி னம் ரூ.9.92 கோடி யா கும். இதில் நமது கட லூர் மாவட் டத் தில் அதி கப் ப டி யாக 9 கால் நடை கிளை நிலை யங் கள் கால் நடை மருந் த கங் க ளாக தரம் உயர்த் தப் பட் டுள் ள ன. இதற் காக தமி ழக அரசு ஒரு கால் நடை மருந் த கத் திற்கு ரூ.9.92 இலட் சம் வீதம் ரூ.89.28 இலட் சம் நிதி ஒதுக் கி யுள் ளது. இதனை மருந் து கள் வாங் கு வ தற் கும், அலு வ லக செல வி னங் க ளுக் கும் பயன் ப டுத் திக் கொள் ள லாம். மாளி கை மேடு பால் உற் பத் தி யா ளர் கூட் டு ற வுச் சங் கம் ஆரம் பிக் கப் பட் ட தி லி ருந்து படிப் ப டி யாக தரம் உயர்த் தப் பட்டு விரி வாக் கப் பட்டு வரு கி றது.
இந்த மாளி கை மேடு பால் உற் பத் தி யா ளர் கூட் டு ற வுச் சங் கத் தினை மாவட் டத் தி லியே எடுத் துக் காட் டான சங் க மாக கொண் டு வர வேண் டும் என் பதே எனது நோக் க மா கும். சுற் று வட் டத் தி லுள்ள கிரா மத் தி லுள்ள விவ சாய ஏழை எளிய மக் க ளின் நலனை கருத் தில் கொண்டு இச் சங் கத் தினை மேலும் விரி வாக் கம் செய்ய நட வ டிக்கை மேற் கொள் ளப் பட்டு வரு கி றது.க ட லூர் மாவட் டத் தில் இந்த மாளி கை மேடு கால் நடை கிளை நிலை யத் து டன் கட லூர் ஊராட்சி ஒன் றி யத் திற் குட் பட்ட திரு வந் தி பு ரம் கால் நடை கிளை நிலை யம், பண் ருட்டி ஊராட்சி ஒன் றி யத் திற் குட் பட்ட பேர் பெ ரி யான் குப் பம், காடாம் பு லி யூர், மாளி கம் பட்டு ஆகிய இடங் க ளில் உள்ள கால் நடை கிளை நிலை யங் கள், கம் மா பு ரம் ஊராட்சி ஒன் றி யத் திற் குட் பட்ட சேப் ள நத் தம் (தெற் கு) கால் நடை கிளை நிலை யம், விருத் தாச் ச லம் ஊராட்சி ஒன் றி யத் திற் குட் பட்ட தொர வ ள +ர் கால் நடை கிளை நிலை யம், மங் க ள +ர் ஊ ராட்சி ஒன் றி யத் திற் குட் பட்ட எடைச் சித் தூர் கால் நடை கிளை நிலை யம், நல் லூர் ஊராட்சி ஒன் றி யத் திற் குப் பட்ட பெலாந் துரை கால் நடை கிளை நிலை யம் ஆகிய 9 கால் நடை கிளை நிலை யங் கள் கால் நடை மரு ந் த க மாக மாற் றப் பட் டுள் ளது.
இதற் காக கட லூர் மா வட் டத் தின் சார் பில் முன் னாள் தமிழ் நாடு முத ல மைச் சர் அம்மா அவர் க ளின் வழி காட் டு த லின் படி நடை பெ றும் தமி ழக அர சிற் கும், முத ல மைச் சர் அவர் க ளுக் கும் எனது நெஞ் சார்ந்த நன் றி யைத் தெரி வித் துக் கொள் கி றேன். இங் குள்ள விவ சாய மக் க ளின் நலனை கருத் தில் கொண்டு கால் நடை உதவி மருத் து வர் க ளும், கால் நடை ஆய் வா ளர் க ளும் பணி யாற்றி அவர் க ளின் வாழ்க் கைத் தரத்தை உயர்த்த உத வி க ர மாக இருக் க வேண் டும் எனத் தெரி வித் தார்.
இந் நி கழ்ச் சி யில் தொழில் துறை அமைச் சர் கோயம் பத் தூர் டி.ஆர்.வி நிறு வ னத் த லை வர் மோகன் ராஜ் அவர் க ளால் அன்னை தேசிய வேளாண் வளர்ச் சித் திட்ட விவ சாய சங் கத் திற்கு இல வ ச மாக வழங் கப் பட்ட இந் திய பாரம் ப ரிய இரா ஜஸ் தான் மாநி லத் தைச் சேர்ந்த அதிக பால் கறக் கும் ரத்தி இன பசு மாட் டினை கலெக் டர் டி.பி.ரா ஜேஷ், மற் றும் பண் ருட்டி சட் ட மன்ற உறுப் பி னர் சத் தியா பன் னீர் செல் வம் ஆகி யோர் முன் னி லை யில் மாளி கை மேட் டைச் சேர்ந்த இயற்கை விவ சா யம் செய் யும் விவ சாயி சதீஷ் கு மார் அவர் க ளுக்கு இல வ ச மாக வழங் கி னார்.க லெக் டர் தெரி வித் த தா வது,
த மி ழக அள வில் நமது மாவட் டத் தில் தான் அதிக அள வில் கால் நடை கிளை நிலை யங் களை தரம் உயர்த் தி; கால் நடை மருந் த கங் க ளாக மாற்ற ஆணை யி டப் பட் டுள் ளது. இதற்கு முழு கார ண மாக இருந் த வர் நமது தொழில் துறை அமைச் சர் அவர் கள் தான் அதற் காக நாம் அனை வ ரும் அவர் க ளுக்கு நமது நன் றி யைத் தெரி வித் துக் கொள் ள வேண் டும்.
கால் நடை கிளை நிலை யத்தை கால் நடை மருந் த க மாக தரம் உயர்த் தி ய தன் மூலம் கால் நடை மருந் த கத்தை சுற் றி யுள்ள கிரா மங் க ளில் உள்ள கால் ந டை க ளுக்கு மேலும் சிறப் பான கால் நடை மருத் துவ சிகிச்சை பெற வாய்ப்பு ஏற் பட் டுள் ளது. இதனை விவ சாய பெருங் குடி மக் கள் அனை வ ரும் நன்கு பயன் ப டுத் திக் கொள் ள வேண் டும்.
எந்த மாநி லத் தி லும் இல் லாத வகை யில் மறைந்த முன் னாள் தமிழ் நாடு முத ல மைச் சர் அவர் க ளால் ஏழை எளிய மக் க ளின் வாழ்க் கைத் த ரத்தை முன் னேற் று வ தற் காக விலை யில்லா கறவை மாடு கள் மற் றும் ஆடு கள் வழங் கும் திட் டம், உழ வர் பாது காப்பு திட் டம், மருத் து வக் காப் பீட் டுத் திட் டம் போன்ற திட் டங் கள் அறி மு கப் ப டுத் தப் பட்டு செயல் ப டுத் தப் பட்டு வரு கி றது. இத் திட் டங் க ளின் மூலம் ஏழை எளிய மக் கள் பயன் பெற்று தங் கள் வாழ் வா தா ரத்தை மேம் ப டுத் திக் கொள் ள வேண் டும் எனத் தெரி வித் தார்.இந் நி கழ்ச் சி யில் கால் நடை பரா ம ரிப் புத் துறை மண் டல இணை இயக் கு நர் டாக் டர் பி.மோ கன் வர வேற் பு ரை யாற் றி னார். மாளி கை மேடு பால் உற் பத் தி யா ளர் கூட் டு ற வுச் சங் கத் தின் தலை வர் ஜெக தீ சன் நன் றி யு ரை யாற் றி னார்.
இந் நி கழ்ச் சி யில் ஆவின் துணைத் த லை வர் இ.செல் வ ராஜ், மாளி கை மேடு பால் உற் ப தி யா ளர் கள் சங்க முன் னாள் தலை வர் பி.ரங் க ரா மா னு ஜம், மாளி கை மேடு கால் நடை உதவி மருத் து வர் டாக் டர் வேல் மு ரு கன், முன் னாள் உள் ளாட்சி பிர தி நி தி கள், கால் நடை உதவி மருத் து வர் கள், கால் நடை ஆய் வா ளர் கள், மாளி கை மேடு பால் உற் பத் தி யா ளர் சங்க நிர் வா கி கள், அன்னை தேசிய வேளாண் வளர்ச் சித் திட்ட விவ சா யி கள் சங் கத் தின் தலை வர் எம்.சே கர் உள் ளிட்ட சங்க நிர் வா கி கள் மற் றும் பொது மக் கள் கலந் து கொண் டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.