முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்டிபட்டியில் தேசிய வாக்காளர் தினம்

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2017      தேனி
Image Unavailable

    ஆண்டிபட்டி - தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தேசிய வாக்காளர் தினம்  கொண்டாடப்பட்டது.ஆண்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் மாரியப்பன் தலைமையில் ஜக்கம்பட்டி கல் கோவில் அருகே தேசிய வாக்காள்ர் தினத்தை முன்னிட்டு உறுதி மொழி ஏற்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.விழாவில் ஜக்கம்பட்டி ஊர் பொதுமக்கள் ஜனநாயகத்தின் மீது இணங்கி நடக்கும் நம்பிக்கையுடன் இந்திய குடிமக்களாகிய நாம் நம்

நாட்டின் ஜனநாயக மரபுகளையும்,சுதந்திரமான மற்றும் அமைதியான தேர்தல் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும் மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றி,மதம்,இனம்,சாதி,வகுப்பு,மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு து£ண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்று உறுதி மொழி ஏற்றனர்.உடன் ஆண்டிபட்டி பேரூராட்சி து£ப்புரவு ஆய்வாளர் முருகாநந்தம் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்