எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - தென் இந்தியாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரிகள் வேலைநிறுத்தம் நேற்று முதல் தொடங்கியது. 30 லட்சம் லாரிகள் ஓடாததால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரம் மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன.
ஸ்டிரைக் தொடங்கியது
வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் தொகையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை அழிக்கவும் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நேற்று முதல் காலவரையற்ற ஸ்டிரைகை அறிவித்தனர். மத்திய, மாநில அரசுகள் வரி விதிப்பை வாபஸ் பெறக்கோரி, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய 6 மாநிலங்களில் நேற்று காலை 6 மணி முதல் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது.
சரக்குகள் தேக்கம்
தென்னிந்தியா முழுவதும் 30 லட்சம் லாரிகள் ஓடாததால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் 4.25 லட்சம் லாரிகள் நேற்று ஓடவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. வேலை நிறுத்தம் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு லாரிகள் எதுவும் வரவில்லை. அதுபோல தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கும் லாரிகள் இயக்கப்படாததால் சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. அரிசி, பருப்பு, எண்ணை, கோழி திவணங்கள், முட்டைகள், மஞ்சள், உள்ளிட்டவை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தேங்கியுள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ.1500 கோடி சரக்குகள் தேங்கியுள்ளன.
ரூ.1000 கோடி இழப்பு
இந்த ஸ்டிரைக் காரணமாக தமிழக லாரி உரிமையாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.200 கோடியும், 6 மாநிலங்களிலும் சேர்த்து ரூ.1000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள 4500 லாரிகள் நேற்று காலை 6 மணி முதல் ஓடவில்லை. ஸ்டிரைக் காரணமாக லாரிகள் உக்கடம் லாரி பேட்டை, வடகோவை ஆகிய பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. கோவையில் இருந்து வெளியூருக்கு செல்ல வேண்டிய எந்த லாரியும் இயக்கப்படவில்லை. தொழில் நகரமான திருப்பூரில் லாரிகள் ஸ்டிரைக்கால் வர்த்தகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
திருப்பூர் - நீலகிரியில் ...
திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 8 ஆயிரம் லாரிகள் உள்ளன. இந்த லாரிகள் மூலம் தான் திருப்பூரில் இருந்து பனியன்கள் சென்னை, தூத்துக்குடி, விசாகப்பட்டினம், கொச்சின் உள்ளிட்ட துறைமுகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது லாரிகள் ஸ்டிரைக் காரணமாக பனியன் அனுப்புவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் சுமார் 1500 லாரிகள் இயங்கி வருகின்றன. நடைபெறும் போராட்டத்தில் 1500 லாரி உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு மஞ்சள், ஜவுளி, எண்ணை வித்துக்கள், இரும்பு பொருட்கள் போன்ற பொருட்களை ஏற்றி கொண்டு தினமும் 3500 லாரிகள் செல்கின்றன.
ஈரோடு - திண்டுகல்லில்...
மேலும் 3500 லாரிகள் ஈரோடு மாவட்டத்துக்குள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளி மாநிலத்துக்கு செல்லும் 3500 லாரிகளும் நேற்று முன்தினம் இரவு முதலே நிறுத்தப்பட்டு விட்டன. ஈரோடு மாவட்டத்துக்குள் ஒடும் லாரிகள் நேற்று முன்தினம் காலை முதல் ஓடவில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் 3000 லாரிகள் ஓடவில்லை. இதனால் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அதிகளவில் சின்ன வெங்காயம் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும். லாரி ஸ்டிரைக் காரணமாக வர்ததக நகரமான ஒட்டன் சத்திரம் காய்கறி மார்க்கெட் வெறிச் சோடியது.
நெல்லை - மதுரையில் ...
நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள டிப்பர் லாரிகள், டேங்கர் லாரிகள் உள்பட 4700 லாரிகள் ஓடவில்லை. பெரும்பாலான மினி லாரிகளும் நேற்று ஓடவில்லை. ஒரு சில மினி லாரிகள் மட்டும் உள்ளூர் பகுதிகளில் ஓடியது. தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ஓட வில்லை. தூத்துக்குடி துறைமுகத்தில் பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. துறைமுகம் அருகே ஆயிரக்கணக்கான லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் 2 ஆயிரம் லாரிகள் இயங்கி வருகிறது. வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அனைத்து லாரிகளும் இயக்கப்படவில்லை. இதனால் நாள் ஒன்றுக்கு லாரி உரிமையாளர்களுக்கு மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை ரூ.2.5 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பொருட்கள் தேக்கம்
இது குறித்து மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தமிழ்நாடு தலைவர் குமாரசாமி கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள நான்கரை லட்சம் லாரிகள் உள்பட தென் மாநிலங்களில் உள்ள 30 லட்சம் லாரிகளும் ஓட வில்லை. இந்த லாரிகள் அனைத்தும் ஆங்காங்கு செட்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த போரட்டத்தால் தமிழகம் முழுவதும் தினமும் ரூ.1500 கோடி மதிப்பிலான பொருட்கள் உள்பட தென் மாநிலங்களில் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான பொருட்கள் பரிமாற்றம் தேக்கம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக லாரி உரிமையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 200 கோடி ரூபாயும், 6 மாநிலங்களிலும் சேர்த்து லாரி உரிமையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 1,000 கோடி ரூபாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
தொடரும் போராட்டம்
தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் இரும்பு தளவாடங்கள், மஞ்சள், உணவு பொருட்கள், துணி வகைள் உள்பட ஏராளமான பொருட்கள் தேங்கி உள்ளன. தமிழகத்தில் லாரி தொழிலை நம்பி உள்ள 50 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதற்கிடையே நேற்று மதியம் எங்களை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. எங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டால் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படும். இல்லையென்றால் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று மாலை தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்தையில் சுமூகமான முடிவு எட்டப்படாததால் போராட்டம் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.