எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நிறைவு செய்த மாணாக்கர்களுக்கு மேற்படிப்பு, வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்அ.சிவஞானம், தொடங்கி வைத்தார்கள்
விருதுநகர் வெள்ளச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில்; பள்ளிக்கல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில்; நடைபெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நிறைவு செய்த மாணவர்களுக்கு மேற்படிப்பு, வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்அ.சிவஞானம், தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:-
தமிழக அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. மேலும், மாணாக்கர்கள் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பு, அரசுத்துறை மற்றும் தனியார்; நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்பிற்கு எப்படி செல்வது, அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும், எப்படி தயாராக வேண்டும் என்பது குறித்து, விருதுநகர் மாவட்டத்தில் (இன்று) 06.04.17 நகர்ப்புற மாணவர்களுக்கு பல்வேறு துறையின் மூலமாக, அதாவது உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்கள், வேளாண்மைக் கல்;லூரி முதல்வர்கள், மருத்துவர்கள், அரசு முதல்வர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தீயணைப்புத்துறை அலுவலர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், மின்சாரத்துறை அலுவலர்கள், வங்கி அதிகாரிகள், கல்லூரி பேராசிரியர்கள், கணினி தொழில் நுட்ப வல்லுநர்கள் போன்ற பல்வேறு துறைச் சார்ந்த வல்லுநர்களால், இந்த வாழ்க்கை வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும், மாணாக்கர்கள் இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி கலந்துகொள்ள ஏதுவாக பேருந்து வசதிகளும், மாணாக்கர்கள் எளிதாக பயன்பெற மத்திய, மாநில அரசுப்பணியிடங்களுக்கு செல்ல என்னென்ன கல்வித்தகுதிகள், என்னென்ன துறைகள் உள்ளது, உயர்மதிப்பு பெற்ற தனியார் நிறுவனத்தின் முகவரிகள் என பல்வேறு தகவல்கள் அடங்கிய வாழ்க்கை வழிகாட்டி கையேடு மற்றும் குறுந்தகடு அனைத்து மாணாக்கர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மேற்படிப்பு, வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணாக்கர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறையின் மூலமாக இலவச மதியஉணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நகர்ப்புற மாணவர்களுக்கு இன்று(06.04.17) நடைபெற்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை ஒன்றியம் தேவாங்கர் மேல்நிலைப்பள்ளியில் 1300 மாணாக்கர்களும், சாத்தூர் ஒன்றியம் கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 470 மாணாக்கர்களும், விருதுநகர் ஒன்றியம் வெள்ளச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2600 மாணாக்கர்களும், சிவகாசி ஒன்றியம் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் 1360 மாணாக்கர்களும், திருவில்லிப்புத்தூர் ஒன்றியம் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 800 மாணாக்கர்களும், இராஜபாளையம் ஒன்றியம் பி.எ.சி.ஆர்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 713 மாணாக்கர்கள் என மொத்தம் 7243 மாணாக்கர்கள் கலந்துகொண்டனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம், தெரிவித்தார்கள்.
நாளை (07.04.17) கிராமப்புற மாணவர்களுக்கு காரியாபட்டி ஒன்றியத்தில் அமலா உயர்நிலைப்பள்ளியிலும், திருச்சுழி ஒன்றியத்தில் நாடார் மேல்நிலைப்பள்ளியிலும், நரிக்குடி ஒன்றியத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியிலும், வத்திராயிருப்பு ஒன்றியத்தில் கலசலிங்கம் பல்கலைகழகத்திலும்; நடைபெறவுள்ளது. எனவே, அனைத்து மாணாக்கர்களும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி, தங்களுக்குரிய கல்வி, மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த சந்தேகங்களை வல்லுநர்களிடம் கேட்டறிந்து, நிவர்த்தி செய்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம், கேட்டுக்கொள்கிறார்கள்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு.ராசராசன்,இ.கா.ப., முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள், கல்லூரி முதல்வர்கள், மாணவ,மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.