எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள இந்திய மருத்துவக்கழக அரங்கத்தில் நடைபெற்ற ‘கனவு மெய்படல்’; நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ்,இன்று (06.04.2017) மதுரை மாவட்ட ஊரகப்பகுதிகள் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத பகுதிகள் என அறிவி;த்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும் பொழுது தெரிவித்ததாவது:
மதுரை மாவட்டத்தில் 1946 குக்கிராமங்களை உள்ளடக்கிய 420 ஊராட்சிகளிலும் தொடர்ச்சியான மனமாற்றம் மற்றும் பாதுகாப்பான சுகாதார வசதிகள் மூலம் சமூக ஊக்குவிப்பாளர்கள், இயற்கை முன்னவர்கள், தொகுப்பு வழிநடத்துநர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் ஆகியோர்களின் பங்களிப்புடன் கூடிய செயல்பாட்டால் மதுரை மாவட்டம் சுகாதார பாதுகாப்பில் (ளுயnவையவழைn ஊழஎநசயபந) 30 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் என்ற இலக்கை எட்டியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் மொத்தம் 3,44,592 (97மூ) தனிநபர் இல்ல கழிப்பறைகள் உள்ளன. மீதமுள்ள 3மூ மக்கள் பயன்பாட்டிற்கென பொது கழிவறைகள் மற்றும் பகிர்ந்து பயன்படுத்தும் கழிப்பறைகளை பயன்படுத்தி வருவதால் மனித மலம் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மட்டுமே 1,45,371 தனிநபர் இல்ல கழிப்பறைகள் மற்றும் 492 பொது சுகாதார கழிப்பறைகள் மற்றும் தொடர் கழிப்பறைகளும் தேவையான இடங்களில் கட்டப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை மாவட்டத்தை மாசுஇல்லாத, நோய் இல்லாத மற்றும் பிளாஸ்டிக் பயன்படுத்தாத மாவட்டமாக உருவாக்கிட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவை அனைத்திற்கும் முக்கிய காரணமாக விளங்குபவர்கள் மாணவ, மாணவியர்கள். திறந்தவெளி மலம் கழிக்கும் இல்லாத மாவட்டம் என்பதனை தொடர் கண்காணிப்பின் மூலம் தொடர்ந்து நிலைநிறுத்திடல் வேண்டும்.
இன்று தமிழ்நாட்டில் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத மாவட்ட பட்டியலில் மதுரை முதல் மாவட்டமாக திகழ்வதற்கு முக்கிய காரணமான மாவட்ட ஊரக முகமைப் பணியாளர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணிவகள், தன்னார்வத்தொண்டர்கள், சுகாதாரப்பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் எனது பாராட்டுதலை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் - மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அவர்கள் பேசும் பொழுது தெரிவித்ததாவது:
திறந்த வெளியில் மலம் கழிக்கும் இல்லாத மாவட்டமாக உருவாக்கிட வேண்டும் என்ற எனது கனவானது, தற்பொழுது மதுரை மக்களின் கனவாக மாறி முழுமை பெற்றுள்ளது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் புதுமையான முறையில் மேற்கொள்ளப்பட்ட நிர்மல் மதுரை, சிறப்பு சுகாதாரப் பொங்கல், அஞ்சல் அட்டை இயக்கம், சுகாதார மேளா, சுகாதார திருவிழா, கட்டடப்பணியாளர் பயிற்சி, சுகாதார யாத்திரை, பொது மற்றும் தனியார் அமைப்புகளுடன் இணைந்து கழிப்பறை கட்டுதல், பள்ளிகளில் ஓ.டி.எப் வருகைப்பதிவேடு, பேசும் கழிப்பறை (வுயடமiபெ வுழடைநவ)இ பள்ளிக்குழந்தைகள் மூலம் அடம் பிடித்தல் இயக்கம், திறந்த வெளியில் மலம் கழித்தல் எனும் சிறையிலிருந்து விடுதலை, மக்களுடன் மருத்துவர்களின் சுகாதார சந்திப்பு, ஓ.டி.எப் செல்பி மற்றும் ஓ.டி.எப் வரைப்படம் மூலம் கண்காணிப்பு போன்ற பல்வேறு நிகழ்வுகள் மூலம் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத மதுரை மாவட்டமாக மக்களின் கனவு இன்று மெய்ப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மூலம் வெளியிடப்பட்ட ஓ.டி.எப் பாரோ மீட்டர் கருவியானது ஒவ்வொரு ஊராட்சிகளிலும் வைக்கப்படும். இக்கருவியில் 100 சதவீதம் கழிப்பறை அணுகல், 100 சதவீதம் கழிப்பறை பயன்பாடு, திறந்த வெளியில் மலம் கழித்தல் நடைபெறாத இடம், தொடர் கண்காணிப்பு, திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத இடம், ஓ.டி.எப் மற்றும் திடக்கழிவு மேலாண்மை போன்ற நிலைகளை காட்டும். தொடர் கண்காணிப்பின் மூலம் இந்நிலையில் தொடர்ந்து இருப்பதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவித்தார். ..3..
முன்னதாக இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அனைத்து சுகாதார ஊக்குவிப்பாளர்கள், இயற்கை முன்னவர்கள், தொகுப்பு வழி நடத்துநர்கள் ஓ.டி.எப் நிலையினை எய்திய தீர்மானங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் சமர்ப்பித்தார்கள்.
கூடுதல் ஆட்சியர் அவர்களால் சுகாதார அளவினை கணக்கீடு செய்வதற்கு உருவாக்கப்பட்ட சிறந்த “ழுனுகு டீயுசுழுஆநுவுநுசு” கருவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிமுகப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் எஸ்.சேகர் அவர்கள் வரவேற்புரையாற்றினார். உதவி திட்ட அலுவலர்இ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை எஸ்.பொன்னம்மாள் நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) விஷ்ணுசந்திரன்,இ.ஆ.ப., இணை இயக்குநர் ஃ மகளிர் திட்ட அலுவலர் க.அருண்மணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பி.செல்வராஜ், புதுவாழ்வுத்திட்ட மேலாளர் ஆர்.சுபாஷ் பாபுநாத் மங்களம், துணை இயக்குநர் (சுகாதாரம்) கே.வி.அர்ஜுன்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
போதமலை மலைக் கிராமத்திற்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட இ.வி.எம்.
18 Apr 2024ராசிபுரம், ராசிபுரம் அருகே போதமலை மலைக் கிராம வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்களை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் அதிகாரிகள் சுமந்து
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.