எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மறைந்த தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் ஆட்சிப் பொறுப்பு வகிக்கும் போதெல்லாம் பெண்களுக்கான புதுமையான பல திட்டங்களை அறிமுகப்படுத்தி அகில இந்திய அளவிலும் உலகிலுள்ள அறிஞர் பெருமக்களிடையேயும் பெருமதிப்பையும் பாராட்டுதலையும் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்கள். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்றார் போல சமூக சீர்திருத்த திட்டங்களை மறைந்த முதல்வர் அவர்கள் அறிமுகப்படுத்தி பல சமூக தீமைகளை களைந்து சமூகத்தின் நலிந்த பிரிவினரின் நலனை பாதுகாத்து வந்துள்ளார். மறைந்த முதல்வர் அவர்கள் அறிவித்து செயல்படுத்திய அனைத்து சிறப்பு திட்டங்களும் பெண்களுக்கு அதிகாரம் அளித்து சமூகத்தில் மதிப்பு மிக்க நிலைக்கு அவர்களை உயர்த்துவதையே தலையாய குறிக்கோளாக கொண்டவை.
திருமண நிதியுதவி
குடும்ப செலவை சரிக்கட்ட ஆணும் பெண்ணும் சம்பாதிக்க வேண்டியுள்ள இந்த காலகட்டத்தில் பெண்கள் தங்கள் கல்வி அறிவை வளர்த்து உயர்கல்வி பெற்று நல்ல வேலைவாய்ப்பை தேடி கொள்ளும் வகையில் அரசு எண்ணில்லா வாய்ப்புகளை ஏற்படுத்தியும் நிதியுதவி திட்டங்களை வழங்கியும் வருகிறது. அதனடிப்படையில் மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்கள் பெண்கள் உயர்கல்வி பயில பெற்றோரை ஊக்குவிக்கம் வகையில் உயர்த்தப்பட்ட திருமண உதவி தொகையுடன் திருமாங்கல்யத்திற்கு 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார்கள். இத்திட்டம் 17.05.2011 அன்று மறைந்த தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது. இத்திட்டம் 55 சதவிகிதப் பெண்களை உயர்கல்வி கற்க ஊக்குவித்துள்ளது.
இத்திட்டத்தின் முலம் அனைத்து வகையான திருமண நிதியுதவி திட்டங்களின ;கீழ் பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த 25 ஆயிரம் நிதியுதவிடன் திருமாங்கல்யம் செய்வதற்கான 4 கிராம் தங்க நாணயமும் சேர்த்து வழங்கப்படுகிறது. மேலும் பட்டயப்படிப்பு முடித்த பெண்களுக்கு வழங்கப்படும் நிதி ரூ25 ஆயிரத்திலிருந்து ரூ50 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டு திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திருமாங்கல்யத்திற்கு 4 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுவதை 8 கிராமாக உயர்த்தப்படும் என்று மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்கள் தேர்தல் அளித்த வாக்குறுயினை உடனடியாக நிறைவேற்றிடும் வகையில் 23.05.2016 முதல் இத்திட்டத்தை செயல்படுத்த ஆணையிட்டார்கள். அதனடிப்படையில் தற்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான அரசு ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு 8கி தங்க நாணயம் வழங்கி வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் திருமண நிதியுதவியுடன் 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படித்த 40,148 ஏழைப் பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் விதம் ரூ.100.37- கோடி திருமண நிதியுதவியும், ரூ.42,89,41,232- கோடி மதிப்பீல் தலா 4 கிராம் விதம் திருமண திருமாங்கல்யத்திற்கு 160.6 கி.கிராம் தங்க நாணமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் திருமண நிதியுதவியுடன் 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தில் பட்டம், பட்டயம் முடித்த 13,755 ஏழைப் பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் விதம் ரூ.68.78-கோடி திருமண நிதியுதவியும், ரூ14,73,31,408- கோடி மதிப்பீல் தலா 4 கிராம் விதம் திருமண திருமாங்கல்யத்திற்கு 55.02 கி.கிராம் தங்க நாணமும் வழங்கப்பட்டுள்ளது ஆகமொத்தம் 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தில் ரூ.226.77 கோடி மதிப்பீல் திருமண உதவித்தொகையும் தங்க நாணயமும் வழங்கப்பட்டுள்ளது.
தாலிக்கு தங்கம்
அம்மா அவர்களால் 2016 தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி ஏழை பெண்களின் திருமணத்திற்கு வழங்கப்பட்டு வந்த 4 கிராம் தங்கம் 8 கிராம் தங்கமும் குடும்ப வருமான உச்ச வரம்ப ரு.24000 இருந்து ரு.72000 ஆகவும் உயர்த்தி வழங்கிட ஆணைபிறப்பிக்கப்பட்டது. திருமண நிதியுதவியுடன் 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படித்த 300 ஏழைப் பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் விதம் ரூ.75 இலட்சம் திருமண நிதியுதவியும், ரூ 69 இலட்சத்து 60 ஆயிரம் மதிப்பீல் தலா 8 கிராம் விதம் திருமண திருமாங்கல்யத்திற்கு 2.400 கி.கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பட்டம் மற்றும் பட்டயம் முடித்த 300 ஏழைப் பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் விதம் ரூ.1.5-கோடி திருமண நிதியுதவியும், ரூ 69 இலட்சத்து 60 ஆயிரம் மதிப்பீல் தலா 8 கிராம் விதம் திருமண திருமாங்கல்யத்திற்கு 2.400 கி.கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டுள்ளது. ஆகமொத்தம் 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தில் ரூ.3.64 கோடி மதிப்பீல் திருமண உதவித்தொகையும் தங்க நாணயமும் வழங்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த 6 வருடங்களில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான இத்திட்டத்தில் ஏழை எளிய தாய்மார்களின் 54,503 பெண் பிள்ளைகளுக்கு 230.41கோடி மதிப்பில் திருமண உதவித்தொகையும் திருமண திருமாங்கல்யத்திற்கு தங்க நாணயமும் வழங்கப்பட்டு பயனாளிகள் பயனடைந்துள்ளனர். என்று கலெக்டர் சி.அ.ராமன். தெரிவித்துள்ளார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.