முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொன்னேரியில் வளர் இளம் பெண்களுக்கான தொழிற்கல்வி பயிற்சி

புதன்கிழமை, 19 ஜூலை 2017      திருவள்ளூர்

பொன்னேரி வட்டம்,மீஞ்சூர் மற்றும் சோழவரம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் பி.எஸ்.என்.எல் இணைந்து நடத்தும் வளர் இளம் பெண்களுக்கான தொழிற்கல்வி பயிற்சி பொன்னேரியில் நடைப்பெற்றது.ஒரு மாத காலம் நடைபெறும் இந்த பயிற்சியில் 60 வளர் இளம் பெண்கள் கலந்துக்கொண்டனர்.பல்வேறு சிறுதொழில்கள் பற்றிய அடிப்படை தன்மைகள்,தொழில் வளர்ச்சித் திறன்கள் இப்பயிற்சி முகாமில் அளிக்கப்பட்டு வருகின்றது.சோழவரம் வட்டார குழந்தைகள் வளர்ச்சிதிட்ட அலுவலர் பேபிராணி,மீஞ்சூர் வட்டார குழந்தைகள் வளர்ச்சிதிட்ட அலுவலர் வனிதா தேவி,பி.எஸ்.என்.எல்.உதவி கோட்ட பொறியாளர் சக்திவேல்,இளநிலை பொறியாளர் ரெஜினால்டு ஆசீர்,டெலிகாம் டெக்ணிசியன் அந்தோணிமுத்து மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் இதில் கலந்துக்கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து