எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நூலகக் குழு தலைவர் கே.வி.ராமலிங்கம் தலைமையில் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, முன்னிலையில் நேற்று (01.08.2017) நேரில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு தமிழ்நாடு சட்ட மன்ற பேரவைக்குழு தலைவர் தெரிவித்ததாவது,உலகில் பல்வேறு நாடுகளிலிருந்து தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்திற்கு வந்து ஆராய்ச்சிக்காக பல நூல்களை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். காலத்தை வென்ற கலை பெட்டகமாக விளங்கும் சரஸ்வதி மகால் நூலகம் நாயக்க மன்னர் காலத்தில் தொடங்கப்பட்டு, மாராட்டிய மன்னர்கள் காலத்தில் வளர்க்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களாலும், முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களாலும், நூலகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பணியாளர்களின் ஊதியம் மற்றும் இதர செலவினங்களுக்காக நிதியாண்டிற்கு ரூ.40 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து வந்த நிலையில் முதலமைச்சர் அம்மா பணியாளர்களின் ஊதியம் மற்றும் அகவிலை ஏற்றம் மற்றும் இதர செலவினங்களை கருத்தில் கொண்டு 2013-2014ம் நிதியாண்டு முதல் ரூ.40 இலட்சம் என்று இருந்த நிதி ஒதுக்கீட்டினை ரூ.75 இலட்சமாக உயர்த்தி வழங்கினார்.கிணற்றிலிருந்து இரைக்க இரைக்க நீர் ஊறுவது போல் நூலகத்தில் உள்ள புத்தகங்களை படிக்கபடிக்க நமது அறிவு ஊற்றானது மேன்மை அடையும். இந்தியாவிலேயே சிறந்த நூலகத்திற்கு ஆய்வு மேற்கொள்ள வருகை தந்தது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. இவ்வாய்வுக் கூட்டத்தில் தமிழ்த் துறை பண்டிதர் நியமிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கை பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டு உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பணியாளர் பற்றாக்குறை குறித்து தெரிவிக்கப்பட்டது. அதுவும் உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதே போல் பயிற்சி பெறும் மாணவர்களுக்கான பயிற்சி கால அளவு மூன்று மாதமாக நீண்டிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து உரிய பரிசீலனை மேற்கொள்ளப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு சட்ட மன்ற பேரவைக்குழு கே.வி.இராமலிங்கம் தெரிவித்தார். பின்னர், சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடிகள், காகித சுவடிகள் பராமரிக்கும் முறை குறித்தும், ஓலைச்சுவடிகள், காகித சுவடிகள் டிஜிட்டல் முறையில் பதிவேற்றும் செய்யப்படும் முறை குறித்து கேட்டறிந்தனர். பின்னர் கரந்தை தமிழ் சங்க நூலகத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இவ்வாய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை நூலகக்குழு உறுப்பினர்கள் வெ.ஆ.ஆண்டி அம்பலம் (நத்தம்), அ.சண்முகம் (கிணத்துக்கிடவு), ஆர்.எம்.சின்னத்தம்பி (ஆத்தூர்) (செ.வ), பே.சீத்தாபதி (திண்டிவனம்) (செ.வ), கு.க.செல்வம் (ஆயிரம்விளக்கு), எ.ராமர் (குளித்தலை), க.நா.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), குழு அலுவலர் நிலை துணைச் செயலாளர் பெர்லின் ரூப்குமார், மாநகராட்சி ஆணையர் வரதராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் சுரே~;, முதன்மை கல்வி அலுவலர் சுபா~pனி, மாவட்ட சுற்றுலா அலுவலர் ராஜசேகரன், சரஸ்வதி மகால் நிர்வாக அலுவலர் (பொ) ராமகிருஸ்ணன், மாவட்ட நூலகர் செல்வராஜ், சரஸ்வதி மகால் நூலகர் சுதர்~ன், தமிழ் பண்டிதர் மணிமாறன் அருட்காட்சியக காப்பாளர் சிவக்குமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 23 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
ஜாஸ் பட்லர் அதிரடி சதம்: ராஜஸ்தான் அணி வெற்றி
17 Apr 2024ஜெய்பூர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி வாகை சூடியது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பாரீஸ் ஒலிம்பிக் 2024: ஒலிம்பிக் தீப தொடர் ஓட்டம் தொடங்கியது
17 Apr 2024பாரீஸ் : பாரீஸ் ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு, ஒலிம்பிக் ஓட்டம் தொடங்கியது.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
சீனாவில் விமர்சனத்திற்குள்ளான புதிய ரயில் நிலைய வடிவமைப்பு
18 Apr 2024பெய்ஜிங், சீனாவின் நான்ஜிங் வடக்கு ரயில் நிலையத்தில் புதிய வடிவமைப்பு தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
சித்திரை திருவிழா: மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்
18 Apr 2024மதுரை, சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இன்று நடக்கிறது.
-
கேரளாவில் நடந்த மாதிரி வாக்கு பதிவில் முறைகேடு ஏதும் இல்லை: தேர்தல் ஆணையம் மறுப்பு
18 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் முறைகேடு ஏதும் இல்லை என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை: சென்னையில் இருந்து 2-வது நாளாக விமான சேவை ரத்து
18 Apr 2024சென்னை, ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் நேற்று இரண்டாவது நாளாக சென்னையில் இருந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
சட்டவிரோத நுழைவு: அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
18 Apr 2024நியூயார்க், இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது கைது செய்யப்பட்டார்.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
பதிவான வாக்குகளை விவிபேட் சீட்டுகளுடன் ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
18 Apr 2024புது டெல்லி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகளை விவிபேட் சீட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுளள்து.