எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வரலெட்சுமி விரதம் என்பது பதினாறு வகை செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமி தேவியின் அருள் வேண்டி கடைபிடிக்கப்படும் நோம்பாகும். சுமங்கலிப் பெண்கள் ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை தினத்தன்று தனது தாலி பாக்கியம் நிலைத்திடவும், கணவன் நல்ல ஆரோக்கியத்துடனும், வீட்டில் செல்வம் சேர்ந்திடவும் விரதம் கடைபிடிக்கின்றார்கள். விரதம் மேற்கொள்ளும் நாளில் வீட்டை நன்கு சுத்தம் செய்து விளக்கேற்றி பத்தி, சாம்பிராணி போட்டு நறுமணம் ஏற்றுவார்கள். கலசம் ஒன்றை எடுத்து, அதில் பச்சரிசி, எலுமிச்சை, பொற்காசு ஆகியவற்றை போட்டு பட்டுத்துணியால் கலசத்தை அலங்கரிப்பார்கள். கலசத்தின் மேல் மா இலையுடன் தேங்காய் ஒன்றை வைப்பர். பின்பு தங்கம், வெள்ளி மற்றும் பஞ்சலோகத்தாலான லெட்சுமி உருவ படத்தை அல்லது காகிதத்தாலான லட்சுமி படத்தை வைத்து மஞ்சள், குங்குமம் இட்டு கிழக்குப் பக்கமாக வைத்து வணங்குவர். இனிப்பு பலகாரங்கள் படைத்து தீபாராதனை காட்டி வழிபடுவர். கலசத்தில் வைத்துள்ள மஞ்சள் சரடை விரதம் இருந்தவர்கள் கையில் கட்டுவர். லட்சுமிக்கு படைக்கப்பட்ட பொருட்களுடன் தாம்பூலம், மஞ்சள், குங்குமம், புடவை ஆகியவற்றை வந்திருந்த சுமங்கலிப் பெண்களுக்கு தானமாக கொடுத்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வர். நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருந்ததை முடித்துக் கொண்டு தாமும் உண்டு விரதத்தை முடிப்பர். அன்று முழுவதும் லலிதா சகஸ்ரநாமம், அஷ்டலட்சுமி தோத்திரம் பாராயணம் செய்வர். பிறகு மாலை வேலையில் உற்றார், உறவின் மற்றும் சுற்றத்தார் வீடுகளுக்குச் சென்று தாம்பூலம் பெற்று மகிழ்வர்.
துளசி, மா, நெல்லி, வில்வம் போன்றவை லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. இவைகள் இருக்கும் இடங்களில் மகாலட்சுமி வாசம் செய்ததாகவும் கூறப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள சீனிவாசப் பெருமாள் ஆலயத்தில் நெல்லி தல விருட்சமாக உள்ளது. இங்கு அலமேலு மங்கை வெள்ளிக்கிழமை தோறும் அலமேலு மங்கைத் தாயார் சன்னதியில் கோ பூஜையுடன் விசேஷ திருமஞ்சனம் நடக்கிறது. இந்த நேரத்தில் மஞ்சள் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதை வாங்கி நெற்றியில் திலகமிட்டுக் கொள்பவர்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள் என்று சுமங்கலிப் பெண்களால் நம்பப்படுகிறது. ஆகையால் வெள்ளிக்கிழமை தோறும் இந்த சன்னதியில் பெண்கள் கூட்டம் அலைமோதும்.
மகாலட்சுமி வாசம் செய்யும் இடங்கள்
மலர்களில் சிறந்தது தாமரை. தாமரை செல்வத்தைக் கொடுக்கும். பொன்னின் அளவைப் பத்மநிதி, சங்கநிதி என்பர். பத்மம் என்றால் தாமரை. எல்லாத் தெய்வங்களுமே பத்மத்தில்தான் அமர்ந்துள்ளார். பத்மாசனத்தில் அமர்வதே சிறப்பு. திருமகளுக்குரிய இடம் தாமரை. ஆகையால் அவளை மலர்மகள் என்பர். விளக்கின்றி பூஜையில்லை. எல்லாத் தெய்வங்களையும் விளக்கொளியில் வழிபடலாம். ஆகையால் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதியாய் ஆண்டவரைக் கண்டார். எல்லாத் தெய்வகங்களும் விளக்கில் இருப்பினும் விளக்கை லட்சுமியாகக் கருதுவது நம் மரபு.
நெல்லி ஆயுளை வளர்க்கும், ஆரோக்கியம் தரும். அதனடியில் மகாலட்சுமி உறைகிறாள். நெல்லி திருமாலின் அருள் பெற்றது. ஹரிபலம் என்று இதற்கு ஒரு பெயரும் உண்டு. நெல்லிக்கனி இருக்கும் வீட்டில் லட்சுமி இருப்பாள். துவாதசியன்று நெல்லிக்காய் சேர்த்தால் தான் ஏகாதசிப் பலன் உண்டு. வில்வ மரத்தடியில் ரைவத மன்வந்திரத்தில் மகாலட்சுமி தோன்றினாள். வைணவத் தலமான ஸ்ரீரங்த்தில் தல விருட்சம் வில்வம். திருநகரிக்கு வில்வாரண்யம் என்று பெயர். திருவஹிந்திரபுரத்தில் மகாலட்சுமிக்கு வில்வத்தால் தான் அர்ச்சனை, வில்வமரத்தடியில் செல்வம் தரும் நாயகி வசிக்கிறாள்.
பசு தேவராலும், மூவராலும், முத்தேவியராலும் தொழப்பெறும் கோமாதா. பசுவின் உடலில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு தெய்வம் குடி கொண்டிருக்கிறார்கள். பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். காலையில் எழுந்ததும் காணத் தக்கவற்றுள் பசுவின் பின் பக்கமும் ஒன்று. அருகம்புல்லைப் பசுவிற்கு கொடுப்பது 32 வகை அறங்களுள் ஒன்றதாகும். புனிதமான பசுவின் பாதம் பட்ட இடத்தில் பாவம் அண்டாது. அதன் கால் தூசு பட்ட இடத்தில் செல்வம் கொழிக்கும். பசுவிடமிருந்து வெளிப்படும் கோஜலம், கோமியம், பால், தயிர், நெய் ஆகிய ஐந்தும் இறைவனுக்கு உகந்தவை. இதனைப் பஞ்சகவ்யம் என்பார்கள். வாசலில் சாணம் தெளித்தால் வீட்டைச் சாணத்தால் மெழுகினாலும் கிருமிகள் அண்டாது, லட்சுமி வருவாள். பஞ்சகவ்யம் பருகினால் நோய் தீரும். பஞ்சகவ்யம் பரம ஒளஷதம் என்பார்கள். யானையின் மத்தகம் பிரணவம் போன்றது. அங்கே திருமகள் வீற்றிருக்கிறாள். வெண்ணிற மாடப் புறாக்கள் வாழும் இடத்தில் லட்சுமி வாசம் செய்வாள்.
தாம்பூலம் மங்களகரமானது. சுபகாரியங்களுக்கும் பூஜைக்கும் தேவையானது. தாம்பூலத்தை மாற்றிக் கொண்டால் சம்மதம் தெரிவித்தற்கான பொருள். சங்கும் அதன் ஒலியும் மங்களகரமானவை. அதில் மலர்மகள் வாசம் செய்கிறாள். தர்ம சிந்தனை உடையாரின் உள்ளத்திலும் லட்சுமி குடியிருப்பாள். சந்தனத்தில் மகாலட்சுமி இருக்கிறாள். தெய்வங்களுக்குரிய சோடச உபசரணையில் சந்தனம் அணிவிப்பதும் ஒன்று. சுபகாரியங்களில் சந்தனம் அவசியம் வைத்திருப்பர். வேள்விப்புகை உயிர் காக்கும். வேள்விப்புகை ஆரோக்கியம் தரும். வேள்விப்புகையில் வானம் பொழியும். வையகம் செழிக்கும். பணிவுடனும், இன்சொல்லும் உடையவர்களிடத்திலும் திருமகள் குடியிருக்கிறாள். தூய கன்னியர்கள் தெய்வ நலம் பொலிபவர்கள். அவர்களித்தில் லட்சுமி கடாட்சம் உண்டு. பெண்ணைப் பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் என்று சொல்வதும் உண்டு. கலகமில்லாத மகளிர் வாழும் இடத்திலும் மகாலட்சுமி குடி கொண்டிருப்பாள். பெண்களைத் தெய்வமாக மதிப்பவர்கள் இடத்தில் லட்சுமி வாசம் செய்வாள். உள்ளங்கையில் லட்சுமி உள்ளாள் என்பார்கள். காலையில் எழுந்ததும் இரு கைகளையும் சேர்த்து பார்க்க வேண்டும். கை என்றாலே சக்தி என்று தான் பொருள். தூய்மையான ஆடை அணிகிறவர் இடங்களிலும் மகாலட்சுமி இருக்கிறாள். மிதமாக உண்பவர்களிடத்திலும், பகிர்ந்துண்டு வாழும் மனிதர்களிடத்திலும் லட்சுமி இருக்கிறாள்.
திருமகள் திருமாலின் மார்பில் உறைகிறாள். திருமகளின் அருளைப் பெறத் திருமாலையும் வழிபட வேண்டும். திருமாலை விடுத்துத் திருமகளை மட்டும் வணங்கக் கூடாது. திருமகளைப் புருஷாகாரம் என்பர். அடியாருக்கு அருள்புரியும்படி திருமாலைத் தூண்டுபவள் திருமகளே. தானியக் குவியல்களிலும், கல்லும் உமியும் இல்லாத அரிசிக் குவியல்களிலும்,
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.