எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டம் செம்மேடு வல்வில்ஓரி அரங்கில் பொதுமக்கள் குறைகேட்கும் கூட்டம் மற்றும் மலைவாழ்மக்களுக்கு சாதிச்சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று 05.10.2017 நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் திருமதி.மு.ஆசியா மரியம் தலைமையேற்று மலைவாழ் மக்களுக்கு சாதிச்சான்றிதழ்கள் மற்றும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசும்போது தெரிவித்ததாவது:
நலத்திட்ட உதவி
மலைவாழ்மக்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் விதமாக இன்றைய தினம் மலைவாழ்மக்களுக்கு சாதிச்சான்று வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விழாவில் வேளாண்மைத் துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.5220 மதிப்பிலான சோலார் விளக்குபொறி டிரைக்கோடெர்மா விரிடி, உயிர்உரத்திரவம் மண்வள அட்டை, வங்கி கணக்கு புத்தகங்களும் தோட்டக்கலைத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.1.10 இலட்சம் மதிப்பிலான காப்பி, மிளகு, சில்வர் ஓக், பலாஒட்டு, வங்கிக்கணக்கு புத்தகம், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.1.25 இலட்சம் மதிப்பீட்டில் டிராக்டர் மானிய தொகை, லேம்ப் கூட்டுறவு கடன் சங்கத்தின்மூலம் 66 பயனாளிகளுக்கு ரூ.19.49 இலட்சம் மதிப்பிலான வட்டியில்லா பயிர்கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன், மத்தியகால கறவை மாடு வளர்ப்பு வட்டியில்லா கடன்களும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்மூலம் செம்பருத்தி மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு ரூ.7.00 இலட்சம் மதிப்பீட்டில் மகளிர்குழு கடனுதவி பெறுவதற்கான ஆணையினையும், பொதுசுகாதாரம் மற்றும் நோய்கள் தடுப்புத்துறையின் சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்கீழ் 31 கருவுற்ற தாய்மார்களுக்கு தலா ரூ.4000 வீதம் ரூ.1,24,000- முதல் தவணை பணம் பெறுவதற்கான ஆணையினையும் என இன்று நடைபெற்ற விழாவில் 213 பயனாளிகளுக்கு ரூ.30.13 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
கொல்லிமலைப்பகுதியில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர்வசதி, போக்குவரத்து வசதி, சுகாதாரவசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதியில் வாழும் குழந்தைகளின் கல்வி தரத்தினை உயர்த்திடும் வகையில் இன்றைய தினம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் செங்கரை பகுதியில் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை ஆகிய துறைகளின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பழங்குடியினரின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திடும் வகையில் கொல்லிமலைப்பகுதியில் இதற்கென பழங்குடியின நல திட்ட அலுவலர் நியமிக்கப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் பழங்குடியினர் நல அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் அளித்துள்ள கோரிக்கை மனுக்கள் உரிய அலுவலரிடம் வழங்கி உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வங்கி கணக்கு
இந்நிகழ்ச்சியில் 100 மலைவாழ்மக்களுக்கு சாதிச்சான்றிதழ்களும், வேளாண்மைத் துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.5220 மதிப்பிலான சோலார் விளக்குபொறி டிரைக்கோடெர்மா விரிடி, உயிர்உரத்திரவம் மண்வள அட்டை, வங்கி கணக்கு புத்தகங்களும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.1.10 இலட்சம் மதிப்பிலான காப்பி, மிளகு, சில்வர் ஓக், பலாஒட்டு, வங்கிக்கணக்கு புத்தகம், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.1.25 இலட்சம் மதிப்பீட்டில் டிராக்டர் மானிய தொகை, லேம்ப் கூட்டுறவு கடன் சங்கத்தின்மூலம் 66 பயனாளிகளுக்கு ரூ.19.49 இலட்சம் மதிப்பிலான வட்டியில்லா பயிர்கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன், மத்தியகால கறவை மாடு வளர்ப்பு வட்டியில்லா கடன்களும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்மூலம் செம்பருத்தி மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு ரூ.7.00 இலட்சம் மதிப்பீட்டில் மகளிர்குழு கடனுதவி பெறுவதற்கான ஆணையினையும், பொதுசுகாதாரம் மற்றும் நோய்கள் தடுப்புத்துறையின் சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்கீழ் 31 கருவுற்ற தாய்மார்களுக்கு தலா ரூ.4000 வீதம் ரூ.1,24,000- முதல் தவணை பணம் பெறுவதற்கான ஆணையினையும் என நடைபெற்ற விழாவில் 213 பயனாளிகளுக்கு ரூ.30.13 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர்.மு.ஆசியா மரியம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர்.ம.ராஜசேகரன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்ரமணியம், வருவாய்த்துறை வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட துறை அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கொல்லிமலை வருவாய் வட்டாட்சியர் .வே.ராஜகோபால் நன்றியுரை ஆற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு
23 Apr 2024இடாநகர், அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த நிலையில் இன்று அங்கு மறுவாக்குப்பதிவு நடக்கிறது.