எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எண்ணியது முடிக்கும் உறுதியே செயலூக்கச் செயல்பாடாகிறது. மகிழ்ச்சி தவழும் வாழ்க்கைக்கும் வெற்றிக்கும் திறவுகோல் செயலூக்கமுள்ள செயல்பாடே! அதற்கு இரு பரிமாணங்கள் உள்ளன. ஒன்று மனம் சார்ந்தது; அது நமது மனத் துடன் தொடர்புடையது. நாம் எங்கு செல்ல விரும்புகிறோம்? என்ன செய்ய விரும்பு கிறோம்? என்பதை எடுத்துரைக்கிறது. மற்றது செயலோடு தொடர்புடையது. அது நம்மைச் செயல்படத் தூண்டுகிறது. விரும்பியதை வெற்றிகொள்ளச் செய்கிறது. செயலூக்கம்மிக்க மனிதர்கள் தங்களது இலட்சியங்களைத் தீர்மானித்துக்கொண்டு அவற்றை வெற்றிகரமாகச் செயல்படுத்த அரும்பாடுபடுகின்றனர்.
செயலூக்கச் செயல்பாட்டைச் செய்ய வேண்டும் என்றால், ஒருவருக்குத் தன்னம்பிக்கை இருக்க வேண்டும். செயலூக்கத்தின் முக்கிய அம்சம், தன்னையே நம்புதலாகும். தன்னையே நம்புதல் வெற்றிகரமான செயலூக்கத்தின் அடித்தள மாகும். தன்னை நம்புவது நேர்முறை மனோபாவத்தை உருவாக்கிக்கொள்ள உத வும். தம்மை நம்புவதும், பிறரை நம்புவதும், இறைவனை நம்புவதும் மலையைப் பெயர்க்கும் ஆற்றலை வழங்கும் நாம் வாழ்க்கையில் முன்னேற விரும்பினால், மகிழ்ச்சியாக வாழ நினைத்தால், வெற்றிபெற எண்ணினால், புதிய சாதனைகளைப் படைக்க முனைந்தால், ‘என்னால் முடியாது’ எனத் தோன்றுவதையும் ‘முடித்தே தீரவேண்டும்’ என நம்பினால், நம்மில் செயலூக்கம் உந்துசக்தியாகச் செயல்பட வேண்டும்.
உலகறிந்த மகத்தான விஞ்ஞானி எடிசன், உறுதியான தன்னம்பிக்கை கொண்டவர். தம்முடைய ஆசிரியர்கள், மாணாக்கர்கள் ஆகியோருடன் அவரால் ஒத்துப்போக முடியவில்லை. அதனால் பாதியிலேயே படிப்பைக் கைவிட நேர்ந்தது. நான்காவது வகுப்பு வரை முறையான பள்ளிப்பாடம் பயின்றார். ஆயினும் சுய கல்வி கற்றார். இயற்பியல், வேதியியல், விவிலியம் ஆகிய நூல்களைத் தாமாக வாசிப்பார். தம்முடைய வீட்டிலேயே ஓர் ஆய்வுக்கூடத்தை அமைத்திருந்தார். பணப்பிரச்சனைகள் காரணமாக எடிசன் எப்போதுமே ஏதோ ஒரு படைப்பாக்கத்தில் ஈடுபட்டிருப்பார். சுயமான செயல் நோக்கம் கொண்டிருந்த காரணத்தால் அவர் ஒரு தலைசிறந்த விஞ்ஞானியாக உருவாக முடிந்தது.
தாமஸ் எடிசனின் நண்பர் ஒருவர் அவருடைய ஆய்வுகளின் வெற்றிகளைப் பற்றி விவாதித்தார். தாமஸ் எடிசன் தாம் தொடர்ந்து முயற்சி செய்த ஆய்வுகளில் தோல்வியடைந்தவை 50,000 என விளக்கினார். புதிய சேமிப்பு மின்கலன் கண்ட றிந்த அனுபவம் பற்றித்தான் அவர் சொன்னார். “வெற்றிகள்;” “ஏனய்யா”, ஏராள மான வெற்றிகள் என்னிடம் உள்ளன. 50,000 செயல்முறைகள் செயல்படாதவை என்று நான் அறிந்துகொண்டதே எனக்கு வெற்றிதானே!”
செயலூக்கத்தை மேம்படுத்த வழிமுறைகள்
தமது வாழ்க்கை இலட்சியங்களை வரையறுத்துக்கொள்ளுதல்;; அவற்றில் முன்னுரிமை வழங்குவதற்கு உரியவற்றை முறைப்படுத்துதல்; ஒருநாள் குறித்துக் கொண்டு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அடைய முயற்சி செய்தல்.
தாம் அடைய விரும்பும் இலட்சியத்துக்கான படிகள் எவையென நிர்ண யித்துக் கொண்டு அவற்றை அடைய முனைதல்.
இலட்சியங்களை அடைவதற்கான நண்பண்புகளைப் பட்டியலிடுதல்,
இலட்சியங்களை அடைவதற்குத் தமக்குத் தேவையான நற்பண்புகளைப் பட்டியலிடுதல்,
எதிர்மறைக் குணங்களைக் கடந்து செல்லல்.
நம்மை உள்ளிட்ட எல்லாவற்றைப் பற்றியும் நல்லதே நடக்கும் என நம்புதல்.
சிறந்ததை எதிர்நோக்குதல்;; சிறந்ததைச் செய்தல்,
குறிப்பிட்டதொரு இலட்சியத்தின் மீதே நாட்டத்தைக் குவியப்படுத்துதல்;; அதனை நிறைவு செய்வதாக மனக்கண்ணில் காணுதல்,
முன்னோக்கிப் பார்த்தல், தொலைநோக்கில் காணல்,
இலட்சியத்தை அடைவதற்குரிய விலை கொடுக்கத் தயாராக இருத்தல்,
தம் மீது நம்பிக்கை கொள்ளல்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 23 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
சீனாவில் விமர்சனத்திற்குள்ளான புதிய ரயில் நிலைய வடிவமைப்பு
18 Apr 2024பெய்ஜிங், சீனாவின் நான்ஜிங் வடக்கு ரயில் நிலையத்தில் புதிய வடிவமைப்பு தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
சட்டவிரோத நுழைவு: அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
18 Apr 2024நியூயார்க், இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது கைது செய்யப்பட்டார்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
கேரளாவில் நடந்த மாதிரி வாக்கு பதிவில் முறைகேடு ஏதும் இல்லை: தேர்தல் ஆணையம் மறுப்பு
18 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் முறைகேடு ஏதும் இல்லை என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை: சென்னையில் இருந்து 2-வது நாளாக விமான சேவை ரத்து
18 Apr 2024சென்னை, ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் நேற்று இரண்டாவது நாளாக சென்னையில் இருந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
-
இஸ்ரேல் உடனான ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட கூகுள் ஊழியர்கள் 28 பேர் பணி நீக்கம்
18 Apr 2024வாஷிங்டன், கூகுள் நிறுவனம் - இஸ்ரேல் இடையிலான கிளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 28 ஊழியர்களை அந்நிறுவனம் நீக்கியுள்
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பதிவான வாக்குகளை விவிபேட் சீட்டுகளுடன் ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
18 Apr 2024புது டெல்லி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகளை விவிபேட் சீட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுளள்து.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
சித்திரை திருவிழா: மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்
18 Apr 2024மதுரை, சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இன்று நடக்கிறது.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs