எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் ஊரிஸ் கல்லூரி காபு அரங்கில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 2016-2017 ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு முடித்த 34,075 மாணவ மாணவியர்களுக்கு ரூ.42.25 கோடி மதிப்பிலான 34,075 விலையில்லா மடிக்கணினிகளை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்களும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் வழங்கினார்கள்.இவ்விழாவில் கலெக்டர் சி.அ.ராமன், தலைமை வகித்தார்.
அமைச்சர்கள் பேச்சு
இந்நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-
மறைந்தும் மறையாமல் தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீங்காமல் குடிகொண்டிருக்கும் மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் நல்;லாசியுடன் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணிகள் வழங்கும் விழாவின் தொடக்கமாக இம்மாவட்டத்தில் இவ்விழா சிறப்பாக நடைபெறுகிறது. வசதியுடையோர் மடிக்கணினிகளை பயன்படுத்தி கல்வியில் சிறந்து விளங்குவதைப் போல ஏழை எளிய மக்களின் பிள்ளைகளும் வசதி படைத்தவர்கள் பயன்படுத்தும் மடிக்கணினியை பெற்று அப்பிள்ளைகளும் மடிக்கணினிகளை பயன்படுத்தி கல்விக்கு தேவையான பல நல்ல செய்திகளை அறிந்து கொண்டு கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் மறைந்த தமிழக முதல்வர் அம்மா 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதி அளித்தார்கள். மறைந்த தமிழக முதல்வர் அம்மா தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து இத்திட்டத்தை 7 ஆண்டுகளாக தமிழகத்தில் மாணவ மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இத்திட்டத்தினை போல இதுவரையில்; செயல்படுது;தப்படவில்லை. அப்படிப்பட்ட திட்டத்தை தமிழக பள்ளி மாணவ மாணவிகளுக்கு வெற்றிகரமாக வழங்கி வித்திட்டவர் மறைந்த தமிழக முதல்வர் அம்மா . தமிழக அரசிற்கு கிடைக்கும்; மொத்த வருவாய் பட்ஜெட்டில் சுமார் 15 சதவிகிதம் முதல் 20 வதவிகிதம் வரை பள்ளி கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டு மாணவ மாணவியர்களுக்கு அனைத்து கல்வி உபகரணங்களையும் விலையில்லாமல் வழங்கி வருகிறது.
தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவ மாணவிகளுகு;கு இலவச மிதிவண்டிகள், 14 வகை உபகரணம், உயர்கல்வி பயில 5000 வைப்புநிதி போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கணினித்துறையில் வருங்கால சந்ததிகள் போட்டி போட்டு வெற்றி பெற வழங்கப்படும் இக்கணினிகளை உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டு பல புதிய யுக்;திகளை உருவாக்கி சாதனைகளை செய்து வெற்றியாளர்களாக திகழ வேண்டும் என்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.
அமைச்சர் நிலோபர் கபீல்
இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பேசியதாவது:- மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்படும் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா இன்று சிறப்பாக நடைபெறுகிறது. தமிழக அரசு பள்ளி மாணவ மாணவர்களுக்கு அனைத்து விதமான உபகரணங்களையும் இலவசமாக வழங்கி வருகிறது. மாணவர்கள் விடாமுயற்சியுடன் தங்களுடைய கல்வியை கற்க வேண்டும். அப்போதுதான் சமுதாயத்தில் வெற்றிப்பெற்று சாதிக்க முடியும். படித்து முடித்துவிட்ட பின்னர் வேலையை நாடி செல்லும் இளைஞர்கள் வேலை கிடைக்கவில்லை என்று சோர்ந்து விடுகிறார்கள். அவர்களுக்காகவே தமிழக அரசு திறன் மேம்பாட்டு பயிற்சி கழகம் என்ற கழகத்தின் மூலம் இலவச பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
8, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவர்கள் இக்கழகத்தில இணைந்து பயிற்சி பெற்று வேலைவாய்ப்பிற்கு தேவையான அனைத்து தகுதிகளை கற்றுக்கொண்டு தனியார்; நிறுவனங்களுக்கு சென்றால் நிச்சயமாக வேலை கிடைக்கும். மேலும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் இலவசமாக அரசு தேர்வுகளை எழுத தேவையான பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. இவற்றை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு எண்ணற்ற பல திட்டங்களையும் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறது. இதுகுறித்த விழிப்புணர்வு மாணவ மாணவியர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஏற்பட வேண்டும். இதுபோன்று தமிழக அரசு வழங்கும் இலவச மடிக்கணினி பெற்று தங்களுடைய எதிர்கால வாழ்க்கையை திறம்பட அமைத்துக்கொள்ள வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பேசினார்.
இந்நிகழ்ச்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஜி.லோகநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.தா.செங்கோட்டையன், ஆவின் nருந்தலைவர் த.வேலழகன், வருவாய் கோட்டாட்சியர் செல்வராஜ், மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவர் டபுள்யு.ஜி.மோகன், மாவட்ட கல்வி அலுவலர் அமுதா, மாவட்ட கல்வி அலுவலரின் உதவியாளர் ராஜன், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.