முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்பத்தூர்,மணலி,மதுரவாயலில் பல கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட துணை மின் நிலையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2017      திருவள்ளூர்
Image Unavailable

திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அம்பத்தூர்,மதுரவாயல்,மணலி,போன்ற பகுதிகளீல் பல கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட துணை மின் நிலையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் ,மற்றும், கொரட்டூர் பகுதியில் 46 லட்சம் மதிப்பிலான வரிபந்தாட்டம் விளையாட்டு மைதானத்தையும் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் துணை மின் நிலையம் 83.9 கோடி செலவில் கட்டப்பட்டன இதனையும் இன்று தமிழக முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார் ,

 இனிப்பு

இதனை வரவேற்க்கும் விதமாக அம்பத்தூரில்மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் எம்.எல்.. தலைமையில் ஊரக தொழில் துறை அமைச்சர் பென்ஜமின் , நேரில் சென்று பார்வையிட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர் விளையாட்டு மைதானத்தில் அமைச்சர் பென்ஜமின் ,சட்ட மன்ற உறுப்பினர் வி.அலெக்சாண்டர் ஆகியோர் பொது மக்களுடன் வரிபந்தாட்டாம் விளையாடினர் இன்று முதல் மக்கள் பயன் பாட்டுக்கு வந்தது,

இந்நிகழ்ச்சியில் மன்டல அதிகாரி பாலசுப்பிரமனியன், பகுதி செயலாளர் என்.அய்யனார், மற்றும்எம்.டி. மைக்கேல்ராஜ் ,கே.பி.முகுந்தன்டன்லப்வேலன்,. மணி உட்பட பலர் உள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து