எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாவூர்சத்திரம் பகுதிகளில் நடைபெறும் டெங்கு தடுப்பு மற்றும் விழ்ப்புணர்வு பணிகளை நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வீடு வீடாக நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
டெங்கு தடுப்பு பணிகள்
கீழப்பாவூர் யூனியன் பகுதியான பாவுர்சத்திரம், குறும்பலாப்பேரி, குலசேகரப்பட்டி, சடையப்புரம், மேலப்பாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இப்பகுதிகளில் நடைபெறும் டெங்கு நோய் தடுப்பு மற்றும் விழ்ப்புணர்வு பணிகளை பார்வையிட நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்துரி வந்தார். பாவூர்சத்திரம் காமராஜ்நகர் வடக்கு பகுதியான காவல் நிலைய பின்புறமுள்ள தெருக்களில் உள்ள வீடுகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதே தெருவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்த மாரியம்மாள் என்பவரது மகள் இசக்கி (வயது 9), ராமசுப்பிரமணியன் என்பவரது 6 மாத ஆண் குழந்தை சுபீக்சன் ஆகிய இருவரின் பெற்றோரிடம் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களது வீடுகள், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக இருக்கும் பிளாஸ்டிக் கப்புகள், தென்னை சிரட்டைகள், டயர்களை அப்புறப்படுத்த குலசேகரப்பட்டி பஞ் துப்பறவு பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு உத்த்ரவிட்டார். இதனை தொடர்ந்து ;அந்த தெருவில் உள்ள சுமார் 50 க்கும் மேற்பட்ட வீடுகளில் வீடு வீடாக நேரில் சென்று கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வீட்டிலிருந்த பெண்களிடம் டெங்கு கொசு உற்பத்தியாகும் விதம் அதனை தடுக்கும் முறைகள் குறித்து விளக்கினார். அதனை கேட்ட பெண்கள் இனி வீடுகளை சுத்தமாக வைத்திருப்பதாகவும் லார்வா புழுக்கள் உற்பத்தியாவதை தடுக்கும் விதமாக மழை நீ;ர் தேங்காத வண்ணம் பார்த்துக்கொள்வதாகவும் கலெக்டரிடம் உறுதி கூறினர். பின்னர் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் உபயோகமில்லாமல் ஆங்காங்கே கிடந்த கார் டயர்களையும், விபத்துகள் மற்றும் பல்வேறு வழக்குகளில் சிக்கி தேங்கி கிடக்கும் இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களில் உள்ள பெட்டிகளில் அவ்வப்போது ;பெய்யும் மழை தண்ணீh தேங்கி நிற்பதையும் அதில் லார்வா புழுககள் உற்பத்தியாகி இருப்பதையும் பார்வையிட்டு உடனடியாக அப்புறப்படுத்தும் படி சுகாதார பணியாளர்களுக்கு உத்த்ரவிட்டார். இதனை யடுத்து கீழப்பாவூர் யூனியன் அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கழிவறை கோப்பைகளில் மழை தண்ணீர் தேங்கி நிற்பதை பார்வையிட்டு அலுவலக அதிகாரிகள் மற்றும் துப்பறவு பணியாளர்களை எச்சரித்து உடனயாக அந்த பகுதிகளை சுத்தம் செய்யும் படி கூறினார். கலெக்டரின் ஆய்வுப்பணியின் போது கீழப்பாவூர் யூனியன் ஆணையாளர் ஜனார்த்தனன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதா, பொறியாளர்கள் பூச்சென்டு, சுப்பாராயன், பணி மேற்பார்வையாளர் திருமலைக்குமார், ஆண்டாள், முழு சுகாதாரபணிகள் வட்டார ஒறுங்கினைப்பாளர் தர்மராஜ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இச்க்கியப்பா, வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், சுகாதார ஆய்வாளர் சண்முகசுந்தரம், குலசேகரப்பட்டி பஞ் பணியாளர் வல்லாள மகாராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
பாவூர்சத்திரம் பகுதிகளில் நடைபெறும் சுகாதாரம் மற்றும் டெங்கு தடுப்பு பணிகளை கடும் வெயிலையும் பொருட்படுத்தாது, மதிய உணவையும் மறந்து நான்கு மணிவரை 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வீடு வீடாக நடந்தே சென்று அங்கிருந்த பெண்களிடம் அன்பாக பேசி சுகாதாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய நெல்லை மாவட்ட கலெக்டரை பொதுமக்கள் பாராட்டினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.