முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, டெல்லியில் நேற்று இரவு சக்திவாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் பொதுமமக்கள் பெரும் அச்சமடைந்தனர். டெல்லியில் நேற்று இரவு கடுமையான நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.5 அலகுகளாகப் பதிவாகி இருந்தது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலியை மையமாகக் கொண்டு இந்த நில அதிர்வு ஏற்பட்டிருந்தது. அம்மாநிலத்தின் ஹரித்துவார், ருத்பிரயாக் உள்ளிட்ட பல இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இதன் எதிரொலியாகவே டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நில அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. இந்நில அதிர்வால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து