முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய நிறுவனங்களின் கடன் உயர்வு

வெள்ளிக்கிழமை, 22 டிசம்பர் 2017      வர்த்தகம்
Image Unavailable

இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் திரட்டிய கடன் சென்ற நவம்பர் மாதத்தில் 6 மடங்கு அதிகரித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
வர்த்தக நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் மூலதனத்தைப் பெறும் வகையில், இந்திய நிறுவனங்கள் சென்ற நவம்பரில் 304 கோடி டாலரை வெளிநாடுகளில் இருந்து திரட்டிக் கொண்டுள்ளன.
கடந்த ஆண்டின் இதே கால அளவில் இந்த நிறுவனங்கள் திரட்டிய கடன் 48.84 கோடி டாலருடன் ஒப்பிடும்போது இது 6 மடங்கு அதிகமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து