முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் தற்கொலைப்படைத் தாக்குதல்: 5 பேர் பலி

திங்கட்கிழமை, 25 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

காபூல் :  ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் உளத்துறை அலுவலகம் அருகே தற்கொலைப்படை தீவிரவாதிகள் நேற்று  சக்திவாயந்த் குண்டை வெடிக்கச் செய்தனர். இதில் 5 பேர் உடல் சிதறி பலியாகினர். அவர்களில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் உயிரிழந்ததாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராக தலிபான் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து