முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.1,772 கோடி லாபம் ஈட்டிய எஸ்.பி.ஐ

புதன்கிழமை, 3 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

எஸ்பிஐ வங்கி கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரை வாடிக்கையாளர்களிடம் வசூலித்த அபராத தொகை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்த காலக்கட்டத்தில் ரூ. 1,772 கோடி ரூபாயை அபராத தொகையாக எஸ்பிஐ வங்கி வசூலித்துள்ளதாக நிதியமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தொகை, அந்த வங்கி கடந்த நிதியாண்டில் சம்பாதித்த நிகர லாபத்தை விடவும் அதிகமாகும். கடந்த நிதியாண்டின் 2வது காலாண்டில் 1,581 கோடி ரூபாய் மட்டுமே லாபம் ஈட்டியதாக நிதியமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து