முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கினி-பிஸ்ஸாவ்வில் பயணிகள் சென்ற பஸ் விபத்து: 18 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

கினி : மேற்கு ஆப்பிரிக்க நாடான கினி-பிஸ்ஸாவ் பயணிகள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானத்தில் 18 பேர் பலியாகினர். 14 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் தரப்பில், மேற்கு ஆப்பிரிக்க நாடான கினி பிஸ்ஸாவ்வில் பயனிகளுடன் சென்ற பேருந்து ஒன்று பிஸ்சாசின்ஹோ லாரியுடன் மோதியது. இந்த விபத்தில் அய்ஜில் பயணம் செய்த 18 பேர் பலியாகினர். 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்."என்று கூறியுள்ளனர்.

மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து