எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூர் அருட்பிரகாச வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா எதிர்வரும் 31.01.2018 அன்று நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, தெரிவித்ததாவது.
ஆலோசனைக் கூட்டம்
தைப்பூச திருவிழாவில் திரளாக கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பாதிப்பின்றி சட்டம் ஓழுங்கை பராமரித்திடவும், குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பிட வசதி ஆகியவற்றை போதுமான அளவில் ஏற்படுத்திடவும், மருத்துவ உதவிக்காக சிறப்பு முகாம்களை ஏற்படுத்தவும், 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைத்திருக்கவும், அன்னதானம் வழங்கும் இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களக்கு அறிவுரை வழங்கினார். விழா நடைபெறும் இடத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீத்தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக தயார் நிலையில் தீயணைப்பு வாகனங்களை வைத்திருக்கவேண்டும் எனவும், தைப்பூச ஜோதி தரிசனத்தை பல்வேறு பகுதிகளில் இருந்து காண்பதற்கு வருகை புரியும் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்கவேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.மேலும், தைப்பூச ஜோதி தரிசனத்தன்று மின்சாரம் தங்கு தடையின்றி வழங்கவேண்டுமென்று தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஜோதி தரிசனத்திற்கு வருகை புரியும் பக்தர்களுக்கு போதுமான அளவிற்கு குடிநீர் வசதி செய்து தருவதற்காக குளோரினேஷன் செய்யப்பட்ட கூடுதல் சின்டெக்ஸ் தொட்டிகளை ஆங்காங்கே அமைத்துத்தர வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ஆகியோருக்கு அறிவுரை வழங்கினார். விழாவில் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் தரத்தினையும், அன்னதானம் மற்றும் இதர உணவுப் பொருட்களையும் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சத்திய ஞான சபை மற்றும் அதை சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் மதுபானக் கடைகளை அன்றைய தினம் மூடவேண்டும் என டாஸ்மாக் மேலாளர் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், கடலூர் சார் ஆட்சியர் மற்றும் நெய்வேலி காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் மேற்படி பணிகளை அனைத்துத் துறைகளுடன் ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்படுத்திட அறிவுரை வழங்கப்பட்டது. எதிர்வரும் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா சிறப்பாக நடைபெறுவதற்கு அனைத்துத்துறை அலுவலர்களும் சிறப்பான முறையில் செயல்பட்டு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, அவர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டது
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் .கோ.விஜயா, சார் ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ், துணை இயக்குநர் (சுகாதாரம்) டாக்டர் ஜவஹர்லால், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஆனந்தன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், கலெக்டர் அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) சண்முகம், மாவட்ட மேலாளர் டாஸ்மாக் விஸ்வநாதன் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.