முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் எஸ்.பி. அலுவலகம் முன்பு வழக்கறிஞர்கள் முற்றுகை போராட்டம்

திங்கட்கிழமை, 22 ஜனவரி 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், -திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. அலுவலகம் முன்பு வழக்கறிஞர்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவனேசன் ஒரு வழக்கு விசாரணைக்காக ஏ.டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு சென்ற போது அவரை தரக்குறைவாக நடத்தியதாகவும், ஒருமையில் பேசி திட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அப்போது பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர், வழக்கறிஞர் சிவனேசனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் வழக்கறிஞர்கள் ஏராளமானோர் மாவட்ட எஸ்.பி. அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்கள் தெரிவிக்கையில் ஏ.டி.எஸ்.பி. மகேஸ்வரன், சப் இன்ஸ்பெக்டர் சவடமுத்து ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். போலீசார் அவர்கள் அளித்த மனுவினை பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து