முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாண் கடன் ஒதுக்கீடு உயரலாம்

புதன்கிழமை, 24 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

எதிர்வரும் பட்ஜெட்டில் விவசாயக் கடனுக்கான ஒதுக்கீட்டு அளவு ஒருலட்சம் கோடி ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ. 11 லட்சம் கோடியாக இருக்கலாம் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2018-19-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். வேளாண் துறையை ஊக்குவிக்கவும், அத்துறைக்கு தாராளமாக நிதி கிடைக்கவும் கடன் வழங்கும் அளவை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு கூடுதலாக ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து