எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜோகன்ஸ்பர்க் : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் கிடைத்த வெற்றி நீண்ட காலத்துக்கு நினைவில் வைத்திருக்கக்கூடிய வெற்றி. எங்களின் பயணத்துக்கு முக்கியமான மைல்கல்லாக அமைந்துவிட்டது என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெருமிதத்தோடு தெரிவித்தார்.
ஜோகன்ஸ்பர்க் நகரில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
2-1 என்ற கணக்கில் தொடரை இழந்திருந்தாலும், இந்திய அணியை வொயிட்வாஷ் செய்யும் நோக்கில் தென் ஆப்பிரிக்க அணி 3-வது போட்டியில் பேட் செய்தது. ஆனால், மதிய உணவு இடைவேளைக்கு பின் இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சு ஒட்டுமொத்த முடிவையும், அனைவரின் கணிப்பையும் புரட்டிப்போட்டது.
இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி ஜோகன்ஸ்பர்க்கில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-
ஜோகன்ஸ்பர்க் டெஸ்ட் போட்டியில் கிடைத்தது மிகவும் “இனிப்பான வெற்றி” . இந்த வெற்றியை நாங்கள் நீண்டகாலத்துக்கு நினைவில் வைத்து இருப்போம். இந்த வெற்றி கடந்த 2014ம் ஆண்டு இங்கிலாந்தின் லாட்ஸ் மைதானத்தில் இந்திய அணிக்கு கிடைத்த வெற்றியோடு ஒப்பிடலாம்.
ஏனென்றால், லாட்ஸ் மைதானம் என்பதும் எங்களுக்கு சிறப்பு வாய்ந்தது. ஜோகன்ஸ்பர்க் நகரில் எந்தமாதிரியான ஆடுகளம் இருந்ததோ அதேபோன்ற ஆடுகளம்தான் லாட்ஸ் மைதானத்திலும் இருந்தது.
ஆனால், இங்கு இருப்பதைப் போன்று பந்து அதிவேகத்தில் வராது. லாட்ஸ் மைதானத்தில் நடந்த அந்த போட்டியிலும், வீரர்களின் பேட்டிங், பந்துவீச்சு திறமை ஆகியவற்றால் வெற்றி பெற்றோம்.
அதோபோன்ற ஒரு திறமையான ஆட்டத்தை இந்த ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் வீரர்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். யாருமே எதிர்பார்க்காத வெற்றியை நம்பிக்கையின் அடிப்படையில் நாங்கள் மீட்டு எடுத்து இருக்கிறோம்.
எங்கள் அணியைப் பற்றி யார் என்ன கூறினாலும் அது குறித்து கவலையில்லை. நாங்கள் கூட்டாக, விளையாடியதால், இங்கு வெற்றி பெற முடிந்தது.
முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் வெற்றிக்கு அருகே வந்து தவறவிட்டோம் என்பதை நினைத்து வருத்தப்பட்டோம். ஆனால், இந்த போட்டியில் வெற்றியை அடைந்துவிட்டோம். இந்த போட்டியில் பந்துவீச்சாளர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக பந்துவீசினார்கள், 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள அவர்களின் பணி சிறப்பானது.
இந்த வெற்றி எங்கள் அணிக்கு மிகப்பெரிய மைல்கல்லாக அமையும். நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெறுவோம் என நம்பினோம், அதேபோல் வெற்றியும் கிடைத்து இருக்கிறது. இதன் மூலம் எந்த சூழலில் இருக்கும் ஆடுகளத்திலும், எங்களால் தாக்குப்பிடித்து, திறமையை வெளிப்படுத்தி விளையாட முடியும் என்ற மனவலிமையை கொடுத்து இருக்கிறது.
நாங்கள் தோல்விகளை முதலில் அடைந்தாலும், வெற்றியுடன் முடித்து இருக்கிறோம். இந்த வெற்றியை எங்களால் நீண்ட காலத்துக்கு மறக்க முடியாது. நான் மட்டுமல்ல, அணி வீரர்கள் அனைவரும் இதை நம்புகிறார்கள். ஓய்வு அறையில், ஒட்டுமொத்த அணியின் மனிநிலையை மாற்றி, மகிழ்ச்சியான சூழலுக்கு இந்த வெற்றி வித்திட்டுவிட்டது.
இதுபோன்ற ஆடுகளத்தில் முதலில் பேட்டிங்கை ஏன் தேர்வு செய்தேன் என பலர் குழம்பினார்கள். ஆனால், இதுபோன்ற ஆடுகளத்தில் கடைசி நாளில் பேட்டிங் செய்யும் அணி மிகுந்த சிரமப்பட வேண்டியது இருக்கும் என்பதை ஆடுகளத்தை வைத்து முடிவு செய்துதான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தேன்.
இந்த டெஸ்ட் போட்டியின் 3-வது நாளில் 19 நிமிடங்கள் ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டது குறித்து நான் கவலைப்படவில்லை. நாங்கள் வெற்றி பெறப்போகிறோம் என எங்களுக்கு தெரியும். ஆதலால், எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருந்தோம். ஆதலால், கிடைக்கின்ற சூழலில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று மட்டுமே எண்ணினோம். இவ்வாறு கோலி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.