எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், வைத்தியநாதன்பேட்டை கிராமத்தில் மனு நீதி நாள் முகாம் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில் இன்று (15.02.2018) நடைபெற்றது.
மனு நீதி நாள் முகாம்
இம்முகாமில் சட்டப் பணி ஆலோசனைக் குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான நக்கீரன் முன்னிலை வகித்தார்.இம்முகாமில் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, கலந்து கொண்டு வருவாய்த்துறையின் சார்பில் 29 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாவும், 26 பயனாளிகளுக்கு விதவை, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகைகளையும், வேளாண்மைத்துறை சார்பில் 14 பயனாளிகளுக்கு ரூ.1,97,000 மதிப்பிலான உதவிகளையும், தோட்டக்கலைத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.53,450 மதிப்பிலான உதவிகளையும், ஆக மொத்தம் 75 பயனாளிகளுக்கு ரூ.11,31,450 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது,மக்களை தேடி மாவட்ட நிர்வாகம் அந்தந்த கிராமங்களுக்கு சென்று அரசின் திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக கிடைக்கும் வண்ணம், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமம் தேர்வு செய்து மக்கள் நேர்காணல் முகாம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கிராமத்தில் உள்ள பொது மக்களின் குறைகளை நேரடியாக அறிந்து, உடனடியாக தீர்வு காண வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. முதல் முறையாக தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணையக்குழு பொது மக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்வதற்காக முகாம் அமைத்துள்ளார்கள். எல்லா மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றில் தொடர்பான சட்ட சிக்கல்கள் இலவச ஆலோசனை வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நமக்கு தேவையானவற்றை ஆலோசனை பெற்று பயன் பெற்றுக் கொள்ளலாம்.தற்போது நடைபெற்று வரும் வைத்தியநாதன்பேட்டை அரசு பள்ளியானது சென்ற ஆண்டு பொதுத் தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது பாராட்;டுக்குரியதாகும். மாநில அளவில் 80 சதவிகிதம் தேர்ச்சி பெற்று நமது தஞ்சாவூர் மாவட்டம் 17வது இடத்தினை பெற்றுள்ளது. வருடாவருடம் முன்னேற்றம் கண்டு வருகிறது. மேலும், இப்பள்ளியில் கட்டடப் பணிகள் நடைபெற்று வருவதால், அடுத்த ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அதிக வாய்ப்பு உள்ளது.கிராமப்புற சுகாதாரத்தில் பெண்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். வீட்டினை சுத்தமாக வைத்துக்கொள்வது போல் நமது சுற்றுப்புறத்தினையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இதனை பெண்களால் மட்டும்; தான் செய்ய முடியும். ஒரு மாதத்திற்கு முன்பாக மக்கள் நேர் காணல் முகாம் குறித்து அறிவிக்கப்பட்டு, பொது மக்களிடமிருந்து 24 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. 18 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. 6 மனுக்கள் தகுதியில்லாத காரணத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இன்று பெறப்பட்ட 100 மனுக்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு, உரிய தீர்வு காண அறிவுறுத்தப்பட்டு, 15 நாட்களுக்குள் மனு மீது எடுக்கப்பட்ட தீர்வு மனுதாரருக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மனுநீதி நாள் முகாமில் பொது மக்கள் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டு பயன் பெற வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தெரிவித்தார்.இம்முகாமையொட்டி செய்தித்துறை, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையக்குழு, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சுகாதாரத்துறை, கால்நடைத்துறை ஆகிய துறைகள் மூலம் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த சிறு புகைப்பட கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், திருவையாறு சட்ட மன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், சட்டப் பணி ஆலோசனைக்குழு உறுப்பினர் சார்பு நீதியரசர் சாந்தி, தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜகோபால், பயிற்சி கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், ஊராட்சிகள் உதவி இயக்குநர் முருகேசன், பேரூராட்;சிகள் உதவி இயக்குநர் இளங்கோவன், வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் ஜஸ்டின், இணை இயக்குநர் கால்நடைத் துறை இணை இயக்குநர் மாசிலாமணி, தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) ரவிச்சந்திரன், பயிற்சி துணை கலெக்டர் ஸ்ரீதேவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மணி, மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சுரேஷ், தாட்கோ மாவட்ட மேலாளர் தியாகராஜன், வட்டாட்சியர் லதா, மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி49 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி3 days 23 hours ago |
ரவா பர்பி1 week 1 hour ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து: சந்திரசேகர ராவ் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
17 Apr 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக வந்த புகாரையடுத்து சந்திரசேகரராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம்
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
சிறையில் இருந்தே ஆட்சி செய்ய கெஜ்ரிவாலை அனுமதிக்க வேண்டும் : டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி மனு
17 Apr 2024புதுடெல்லி : சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி கட்சி மனுத்தாக்கல் செய்துள்ளது.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
பிரசாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு: நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி
17 Apr 2024வேலூர் : பிரச்சாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நடிகர் மன்சூர் அலிகான் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
150 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க வெற்றி பெறாது : ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி
17 Apr 2024காசியாபாத் : மக்களவை தேர்தலில் 150 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க.விற்கு வெற்றி கிடைக்காது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
உங்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் புதிய இணையதளம் : ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது
17 Apr 2024புது டெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்த பணிகளை முன்னிலைப்படுத்தும் விதமாக உங்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் புதிய இணையதளத்தை ஆம் ஆத்மி கட்சி நேற்ற
-
கோவையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் வாக்கு சேகரிப்பு
17 Apr 2024கோவை : கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
வெற்றி பெறுவோம் என்ற உறுதியுடன் வந்துள்ளேன் : அசாமில் பிரதமர் மோடி பிரசாரம்
17 Apr 2024கவுகாத்தி : 2014ம் ஆண்டு எதிர்பார்ப்புடன் மக்களை சந்திக்க வந்தேன், தற்போது வெற்றிபெறுவோம் என்ற உறுதியுடன் வந்துள்ளேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
60 ஆண்டுகளில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் : அசாமில் பிரதமர் மோடி பெருமிதம்
17 Apr 2024அசாம் : காங்கிரஸ் கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக உழைத்தேன்.