எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி -தேனி மாவட்டம், சமூகநலத்துறையின் சார்பில் குழந்தை பாலின விகிதத்தை குறைப்பதற்காக சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்ட அலுவலர்களுக்கான பயிற்றுநர் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் .ந.வெங்கடாசலம், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
சமூகநலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட பயிற்றுநர்களுக்கு துண்டு பிரசுரங்கள், வட்டார அளவிலான ஆண், பெண் பிறப்பு குறித்த புள்ளி விவர படங்கள், 75 ஸ்கேன் சென்டர் பட்டியல் வழங்கியும் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்,
ஆண், பெண் பிறப்பு விகிதமான 1000 ஆண் குழந்தைகளுக்கு எவ்வளவு பெண் குழந்தைகள் பிறந்துள்ளது என்பதனை வைத்து பிறப்பு விகிதம் கணக்கிடப்படுகிறது. அதன்படி, நமது மாவட்டத்தில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 980 பெண் குழந்தைகள் என்ற விகிதாச்சாரம் உள்ளது. இதனை குறைப்பதற்காக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.
பெண் குழந்தைகள் பற்றி சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி பெண் குழந்தைகள் என்றால் பொருளாதார இழப்பு என்ற தவறான கருத்தினை போக்கி, பெண் சிசுக்கொலையினை தடுத்திட பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். அலுவலர்கள், சுகாதார, மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பொதுமக்களிடம் நெருக்கத்தினை ஏற்படுத்தி பெண் கல்வியினை ஊக்கப்படுத்தி பெண்களுக்கு அரசின் சார்பில் வேலை வாய்ப்பில் வழங்கப்படும் பங்களிப்பினை விளக்க வேண்டும். அதே போல் குழந்தை திருமணம் செய்வதை தடுத்திட 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் பள்ளிக்கல்வியினை இடைநிறுத்தம் செய்தால் அதற்கான காரணத்தை ஆராய்ந்து தெரிவிக்க வேண்டும். 18 வயது பூர்த்தியான பின்பு உடலளவிலும், மனதளவிலும் பக்குவப்பட்ட பின்பே பெண்களுக்கு திருமணம் செய்து வைத்திட வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்திட வேண்டும். பெண்கள் கல்வி கற்பதினால் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தங்களால் வருமானம் ஈட்ட முடியும் என்ற தன்னம்பிக்கையினை ஏற்படுத்திட வேண்டும்.
பணியாளர்கள் தங்களது பகுதிகளில் உள்ள கர்ப்பிணி பெண்களை கண்காணித்து முறையான தடுப்பூசி போட ஆலோசனை வழங்க வேண்டும். தங்களது பகுதிகளில் உள்ள ஸ்கேன் சென்டர்களை ஆய்வு செய்து கருக்கலைப்பு செய்பவர்களின் விவரங்களை சேகரித்து மாதாந்திர அறிக்கை தர வேண்டும். குழந்தைகள் எவ்வித குறைபாடும் இல்லாமல் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள ஸ்கேன் செய்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒரு சிலர் மேற்கொள்ளும் தவறான நடவடிக்கைகளால் கருவிலிருக்கும் சிசு என்ன பாலினத்தைச் சேர்ந்தது என்பதை கண்டறிந்து கருக்கலைப்பு செய்யப்படுகிறது. இதனைத்தடுத்திட தொடர்ந்து சுழற்சி முறையில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகளிடம் குழந்தைத்திருமணம், பெண்கல்வி, மற்றும் முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்புத்திட்;டம் போன்றவற்றை எடுத்துக்கூறியும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள், மற்றும் குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், தெரிவித்தார்.
இப்பயிற்சியில், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.திருநாவுக்கரசு உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.