எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும் மின்சாரம் வழங்குவதில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மின்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (16 ம்தேதி ) வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக சி.ஐ.டி.யூ அறிவித்துள்ளது, இந்த நிலையில்தமிழ்நாடு மின்வாரிய அலுவலத்தில் நேற்று மாலை மின்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
3 சங்கங்கள் ஸ்டிரைக்
மின்வாரியத்தில் மொத்தம் 17 சங்கங்கள் இருக்கின்றன. அதில், தி.மு.க, ஐ.என்.டி.சி உட்பட 14 சங்கங்கள் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிற வகையில் நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட மாட்டோம் என்று உறுதியளித்திருக்கிறார்கள். ஆனால், சி.ஐ.டி.யூ, பி.எம்.எஸ், என்.எல்.ஓ ஆகியமுன்று சங்கங்கள் மட்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளன.
சுமூக முடிவு
நாளையோ (இன்று), நாளை மறுநாளோ(நாளை) பணிச்சுமை குறித்த ஒப்பந்தத்தை முடித்தபிறகு புதன்கிழமைக்குள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவு எடுக்கப்படும். அவர்கள் வைக்கும் கோரிக்கையை ஏற்க அரசு தயாராக உள்ளது. பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே ஒரு சில சங்கங்கள் அரசியல் காரணங்களுக்காக வேண்டுமென்றே (இன்று) வேலைநிறுத்தம் என்று அறிவித்து விட்டார்கள். மக்களின் வரிப்பணத்தில் தான் நானாக இருந்தாலும். அரசு ஊழியர்கள் யாராக இருந்தாலும் சம்பளம் வாங்குகிறோம். எனவே, மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே வேலைநிறுத்தில் ஈடுபடாமல் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டுமென்று நான் அழைக்கிறேன். சி.ஐ.டி.யூவை பொருத்தவரையில் இடைக்கால நிவாரணம் கொடுக்கும் கூட்டத்திற்கு கூட அவர்கள் வரவில்லை. கூட்டத்திற்கு கூட வராமல் வேலைநிறுத்தம் செய்யவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இந்த வேலை நிறுத்தத்தை அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
கைவிட வேண்டும்
அடுத்தவாரத்திற்குள் முழுமையான ஒப்பந்தம் முடிந்துவிடும் என்ற நோக்குடன் பெரும்பாலான சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை. அமைச்சர் முறையாக பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்று கூறினார்கள். அரசு திறந்த மனதோடு இருக்கிறது என்று பலமுறைநான் கூறியுள்ளேன். ஆகவே, நாளை (இன்று) தினம் நடைபெறும் வேலைநிறுத்ததை கைவிடவேண்டும் என்றும், பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தயார் நிலையில் அரசு
அதையும் மீறி வேலைநிறுத்தம் நடைபெறுகிறது என்றால், மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மின்சாரம் வழங்க அரசு தரப்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எந்த பகுதியாக இருந்தாலும், இரவு முழுவதும் அதிகாரிகளோடு இடைநிலை உதவியாளர்களோடு அந்தந்த பகுதிகளில் பாதுகாப்பாக இருப்பதற்கு நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். மக்கள் யாரும் மின்சாரம் இருக்காது என்று கவலை கொள்ளவேண்டாம். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிற வகையில் மக்கள் கருதி எங்களிடம் தெரிவித்தால் உடனடியாக அவை நிவர்த்தி செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஊதியகுழுதான் காரணம்
காலதாமத்திற்கு 7வது ஊதியக்குழுவே காரணம் அது வந்ததிற்கு பிறகே நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தமுடியும். மின்சார வாரியத்தில் ஓய்வூபெற்றவர்களுக்கு ரூ.1250 நிவாரணத்தொகை வழங்கியுள்ளோம். அதேபோல வேலையில் இருப்பவர்களுக்கு ரூ.2500 வழங்கப்பட்டுள்ளது. இன்னும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தை முழுமையாக முடிவுற்ற பிறகே முழுமையாக கூறமுடியும். 14தொழிற்சங்கங்களும் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தி நங்கள் நிச்சயம் வேலைநிறுத்ததில் ஈடுபடமாட்டோம் என்று எங்களிடம் உறுதியாக தெரிவித்துள்ளனர். பேச்சுவார்த்தைக்கு அனைத்து தொழிற்சங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. நாளை(இன்று) வேலைநிறுத்தம் என்பதால் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இன்னும் ஒர்க்லோட் செட்டில்மென்ட் கொடுக்கவில்லை. அதை முடித்த பிறகே பேச்சுவார்தையை நடத்த முடியும். இது பற்றி நான் ஏற்கனவே கூறியுள்ளேன். இன்னும் ஒரிரு நாட்களில் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும்.இவ்வாறு தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.