முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபாளையம் சொக்கர் கோவில் என்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் மாசி மகம் மஹா பிரம்மோற்சவ முதல் விழா

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      விருதுநகர்
Image Unavailable

ராஜபாளையம் - ராஜபாளையம் சொக்கர் கோவில் என்ற மீனாட்சி சுந்தரேச்வரர் திருக்கோவிலில் மாசி மகம் மஹா பிரம்மோற்சவ முதல் விழாவாக கொடியேற்ற விழா நடைபெற்றது.விழாவில் கோவில் பரம்பரை அறங்காவல் குழுத்தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமராஜா முன்னிலையில் அர்ச்சகர்கள் கோவிலின் முன்புறம் அமைந்துள்ள கொடி மரத்திற்க்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாரதனைகள் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து இரவில் அம்பாள் சிம்ம வாகனத்திலும், சுந்தரேச்வரா சுவாமி கற்ப விருச்ச வாகனத்திலும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.கொடியேற்ற நிகழ்ச்சியை அடுத்து பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் வரும் 27ம் தேதி தெப்போற்சவம், 28ம் தேதி தேர்திரு விழாவும் முக்கிய நிகழச்சியாக நடைபெறுகின்று.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து