முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷனில் மனோஜ் பாண்டியன் ஆஜர்

புதன்கிழமை, 21 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்காக, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அ.தி.மு.க முன்னாள் எம்.பி., மனோஜ் பாண்டியன் நேற்று ஆஜரானார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், அரசு, அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இந்நிலையில், விசாரணை ஆணையத்தில் அதிமுக முன்னாள் எம்.பி., மனோஜ் பாண்டியன் நேற்று ஆஜராகி விளக்கமளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து