முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாவா தீவில் கடும் நிலச்சரிவு: 5 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

ஜாகர்தா: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியாகினர். 15-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

இந்தோனேசியாவின் ஜாவா தீவு பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அங்குள்ள பிரிபெஸ் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த 5 விவசாயிகள் மண்ணில் புதைந்தனர். 14 பேர் பலத்த காயமடைந்தனர்.

மேலும் 15 பேரை காணவில்லை. அவர்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. சம்பவ பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து