முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக திருக்குறல் பேரவை சார்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் முதல் இடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2018      திருவள்ளூர்

உலக திருக்குறல் பேரவை சார்பில் நடைபெற்ற தாம்பரம் குருகுல மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் முதல் இடம் பெற்ற மாணவிக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

 பாராட்டு விழா

  திருவள்ளுர் மாவட்டம் இ.என்.கண்டிகை கிராமத்திலுள்ள ஸ்ரீ வித்யா மெட்ரிக் பள்ளி மாணவி ச.திரிஷா தாம்பரம் குருகுல மேல்நிலைப்பள்ளியில் உலக திருக்குறல் பேரவை சார்பில் நடத்திய பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்றார்.மாணவி திரிஷாவை பாராட்டி பள்ளி நிர்வாகம் பாராட்டு விழா நடத்தியது.
பாராட்டு விழாவில் பள்ளியின் தாளாளர்,முதல்வர்,ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் மாணவி ச.திரிஷாவை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து