எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: மக்களின் கஷ்டத்தைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப் படாதவர்கள் சிஸ்டத்தைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் மீது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியின் ஒராண்டு சாதனை விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார், அப்போது அவர் பேசியதாவது:
மூன்று அதிர்ச்சிகள்
இந்த ஓராண்டு சாதனையில் மக்களுக்கும், விசுவாசத் தொண்டர்களுக்கும் மகிழ்ச்சி. நம்மை எதிர்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதிர்ச்சி. அதுவும் மூன்று அதிர்ச்சிகள். ஜெயலலிதா கடும் உழைப்பால் உருவாக்கிய நல்லாட்சியை, அவரது மறைவுக்கு பின், அம்மாவின் விசுவாசத் தொண்டர்கள் சிந்தாமல், சிதறாமல் கட்டிக் காத்து ஓராண்டைக் கடந்து விட்டார்களே என்பது முதல் அதிர்ச்சி. ஜெயலலிதா வகுத்துத் தந்த திட்டங்களை எல்லாம் குன்றாமல், குறையாமல் நிறைவேற்றி, பல சாதனைகள் படைத்து வருகிறார்களே என்பது இரண்டாவது அதிர்ச்சி. எதிர்ப்புகளை முறியடித்து, துரோகங்களை துவம்சம் செய்து, தங்கு தடையின்றி, பொங்கும் வெள்ளம் போல, ஐந்து ஆண்டுகளையும் நிச்சயம் நிறைவு செய்து விடுவார்கள் என்பது மூன்றாவது அதிர்ச்சி.
பல விருதுகள்...
துரோணாச்சாரியாரிடம் பாடம் கற்ற அர்ஜுனன் போலஜெயலலிதாவிடம் பாடம் கற்ற அர்ஜூனர்கள் நாங்கள். எம்.ஜிஆர் ஒரு திரைப்படத்தில் பேசுவதை போல நாங்கள் வைக்கும் குறி தப்பவே தப்பாது். நாங்கள் வைக்கின்ற குறியெல்லாம், தமிழ் நாட்டைமிக உன்னத நிலைக்கு உயர்த்த வேண்டும் என்பதுதான். அம்மா அரசு செய்த சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அதற்கு நேரம் போதாது. அம்மா அரசு பெற்ற விருதுகளை சொல்லிக் கொண்டே போகலாம். அதற்கும் நேரம் போதாது. தமிழக மக்கள் ஒவ்வொருவரும் பெருமைப்படும் விதமாக விருதுகளை நாம் குவித்திருக்கிறோம். இப்படி அம்மாவின் அரசு, அடுக்கடுக்காய் விருதுகளை சம்பாதித்து வருவதைத்தான், சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
தாய்மார்களின் உடல் உழைப்பை குறைத்து நிம்மதி. நிறைந்த ஓய்வு தர வேண்டும் என்பதற்காகத்தான் இல்லத்தரசிகளுக்கு கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி கொடுத்தார் ஜெயலலிதா. அதை இந்த அரசு,இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு கருணைக் கரம் நீட்டி, அம்மாவின் ஆட்சி வழங்குவதுதான் மானிய விலையில் அம்மா ஸ்கூட்டி. எதிர்கட்சினர் நமக்கு எதிராக தொடுத்த அத்தனை அஸ்திரங்களையும், தர்மத்தின் வழியிலே, சத்தியத்தின் வழியிலே, அம்மாவின் தொண்டர்களாகிய நாங்கள் தகர்த்தெறிந்தோம். எதிர்கட்சியினர் என்ன விமர்சனம் செய்தாலும்,நாங்கள் கவலைப்படவும் இல்லை. கலங்கவும் இல்லை.
எந்த பயமும் இல்லை
எங்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படுவதும், கலங்கி நிற்பதும் எதிர்கட்சினர்தான். எம்.ஜி.ஆரின் கொள்கைகளையும், லட்சியங்களையும் நிறைவேற்றி யாராலும் அசைக்க முடியாத எஃகுக் கோட்டையாக நமது கழகத்தை மாற்றியவர்,ஜெயலலிதா அதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் நம்முடைய ஒன்றரைக் கோடிவிசுவாசத் தொண்டர்கள். அதிமுக , இயக்கத்தை கபளீகரம் செய்வதற்கு, சில கழுகுகள் பறந்து கொண்டிருக்கின்றன. ஜெயலலிதா புகழ்பாடும் விசுவாசத் தொண்டர்களும், அம்மா அவர்களை உயிராக நினைக்கும் விசுவாசத் தொண்டர்களும் இருக்கும் வரை,நமது இயக்கத்தைஎந்தக் கொம்பனாலும்தொட்டுக் கூட பார்க்கமுடியாது. இப்போது, புதிது புதிதாக சிலர் வந்து கொண்டிருக்கிறார்கள். மக்களின் கஷ்டத்தைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப் படாதவர்கள் சிஸ்டத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்.
அடங்கிப்போய்....
அம்மா ஆண்ட நாட்டை, விசுவாசத் தொண்டர்கள்தான்ஆள வேண்டும் என்று, தமிழக மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். காரணம், ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகும், இந்த அரசு, அம்மாவின் அரசாகவே முதல்வர் எடப்பாடி. பழனிசாமி தலைமையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவின் வழியிலே, மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக அம்மாவின் தொண்டர்களாகிய நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, இந்த ஆட்சி நிலைக்காது, நீடிக்காது என்று, பரபரப்பாக பேசியவர்களும், அடுக்கடுக்காக அறிக்கைகள் விட்டவர்களும், ஆரூடம் கூறியவர்களும், ஆடி அடங்கிப்போய் விட்டார்கள். பூனைகள் கூடி யானையை அசைத்துப் பார்த்து விடலாம் என்று நினைக்கிறார்கள். நாங்கள் தமிழ் நாட்டை மேலும், மேலும் உயர்த்திட தர்மத்தின் பாதையில் நடப்பவர்கள். ஜெயலலிதாவின் பாதையில் நடப்பவர்கள்.
மீண்டும் ஆட்சி அமைக்கும்
தன்னலம் கருதாது, உடல் நலம் பாராது ஓய்வில்லாமல் உழைத்து, உழைத்து தமிழகத்தின் எட்டுத் திசைகளிலும் சுற்றிச் சுழன்று, மக்களைச் சந்தித்து, 32 ஆண்டு கால வரலாற்றை உடைத்து ஆண்ட கட்சியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற புதிய வரலாற்றை உருவாக்கி மகத்தான வெற்றி பெற்று, ஜெயலலிதாஅமைத்துக் கொடுத்த ஆட்சி, இந்த ஆட்சி. இந்த ஆட்சிக்கு ஊறு செய்திடலாம் என்று நினைப்பவர்களை, ஒரு நாளும் நாங்கள் விட மாட்டோம். எங்களை வெல்ல நினைக்கும்எதிரிகளையும் விட மாட்டோம். குழி பறிக்க எண்ணும் துரோகிகளையும்நாங்கள் விட மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 23 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
சட்டவிரோத நுழைவு: அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
18 Apr 2024நியூயார்க், இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது கைது செய்யப்பட்டார்.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.