Idhayam Matrimony

ஜப்பான் பிரதமருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ பேவை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று சந்தித்துப் பேசினார்.
 
இந்தியா - ஜப்பான் இடையே ராஜீயரீதியான 9-வது சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 3 நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். இந்நிலையில் டோக்கியோ சென்ற அவர், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ பேவை சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்புக்குப் பின்  இந்தியா - ஜப்பான் இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து