முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்க்கண்டில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

புதன்கிழமை, 4 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜார்க்கண்டில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. போலீசார் மீது நக்சலைட்டுகள் அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். பாதுகாப்பை  பலப்படுத்தும் வகையில், மத்திய ரிசர்வ் படையினர் போலீசாருடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

ரகசிய தகவல்
இந்தநிலையில், லடிஹர் மாவட்டம் பார்க்கவ் பகுதியில் நக்சலைட்டுகள் நடமாடுவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 நக்சலைட்டுகள் சுட்டுகொல்லப்பட்டனர். தொடந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து