முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீராபாய் சானு, குருராஜாவுக்கு பிரதமர் வாழ்த்து

வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

காமன்வெல்த் போட்டியில் நேற்று நடைபெற்ற மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் ( 48 கிலோ) இந்தியாவின் சாய்கோம் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றார். ஆடவருக்கான பளு தூக்குதல் போட்டியில் (56 கிலோ) இந்தியாவின் குருராஜா வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற சாய்கோம் மீராபாய் சானு மற்றும் குருராஜா ஆகியோர்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியாவின் முதல் தங்கத்தை வென்றதற்காகவும், மூன்று காமன்வெல்த் சாதனைகளை உடைத்து சாய்கோம் மீராபாய் சானுவுக்கு வாழ்த்துக்கள். இந்த சாதனைகளால் இந்தியா மகிழ்ச்சி அடைந்துள்ளது’.  மற்றொரு வாழ்த்து செய்தியில் காமன்வெல்த் போட்டியில் முதல் பதக்கம் வென்ற குருராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து