முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்செக்ஸ்: 130.31 புள்ளிகள் உயர்வு

செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2018      வர்த்தகம்
Image Unavailable

மும்பை பங்கு சந்தையில் நேற்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 130.31 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.  இதனால் சென்செக்ஸ் மதிப்பு 33,918.85 ஆக உள்ளது.
மொத்தம் 30 பங்குகள் கொண்ட சென்செக்ஸ் வர்த்தகத்தில் ஆக்சிஸ் வங்கி, அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், எல் அண்டு டி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, யெஸ் வங்கி, கோடக் வங்கி, டி.சி.எஸ்., பவர் கிரிட், பஜாஜ் ஆட்டோ, சன் பார்மா மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்டவை 2.41 சதவீத லாபத்துடன் இயங்கின. இதேபோன்று நேற்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 38.30 புள்ளிகள் உயர்ந்து 10,418.15 புள்ளிகளாக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து